Tag: Batticaloa

மட்டக்களப்பில் ரயில் மோதியதில் 23 வயது இளைஞர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் ரயில் மோதியதில் 23 வயது இளைஞர் உயிரிழப்பு

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவின் சவுக்கடி பிரதேசத்தில், ரயில் தண்டவாளத்தில் நின்று கைப்பேசியில் உரையாடிக் கொண்டிருந்தபோது, ரயில் மோதியதில் 23 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இந்த ...

கதவடைப்பு போராட்டத்திற்கு ஜீவன் மற்றும் மனோ கணேசன் ஆதரவு

கதவடைப்பு போராட்டத்திற்கு ஜீவன் மற்றும் மனோ கணேசன் ஆதரவு

முல்லைத்தீவு, முத்துஐயன்கட்டுப் பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தவருக்காக மேற்கொள்ளப்படும் ‘கதவடைப்பு’ போராட்டத்திற்கு ஒரு இலங்கையராகவும், மலையக தமிழராகவும், எனது முழுமையான ஆதரவினை வழங்குவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ...

600,000 ​பெறுமதியுடைய வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

600,000 ​பெறுமதியுடைய வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (11) அதிகாலை, சுமார் ரூ. 6 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வர முயன்ற ஒருவர் கைது ...

எலிக்காய்ச்சல் மீண்டும் தீவிரமடைகிறது; சிறுவர்களுக்கு எச்சரிக்கை

எலிக்காய்ச்சல் மீண்டும் தீவிரமடைகிறது; சிறுவர்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் எலிக்காய்ச்சல் மீண்டும் தீவிரமடைந்து வருவதாக சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் விசேட வைத்தியர் தீபால் பெரேரா எச்சரித்துள்ளார். இன்று (11) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் ...

தெற்கு அதிவேக வீதியில் லொறி விபத்து; மூவர் காயம்

தெற்கு அதிவேக வீதியில் லொறி விபத்து; மூவர் காயம்

தெற்கு அதிவேக வீதியில் கொட்டாவையிலிருந்து பயணித்த லொறியொன்று தடுப்பு வேலிகளில் மோதி விபத்துக்குள்ளானதோடு, லொறி தீப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருந்துகஹஹெத்கம பகுதியிலேயே இவ் விபத்து நடந்துள்ளதோடு மூவர் ...

காசா மருத்துவமனை அருகே இஸ்ரேல் தாக்குதல்; அல் ஜசீரா பத்திரிகையாளர் உட்பட 5 பேர் பலி

காசா மருத்துவமனை அருகே இஸ்ரேல் தாக்குதல்; அல் ஜசீரா பத்திரிகையாளர் உட்பட 5 பேர் பலி

காசா நகரின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், அல் ஜசீரா ஊடகவியலாளர் அனஸ் அல்-ஷெரீப் மற்றும் அவரது சக ஊழியர்கள் நான்கு பேர் உயிரிழந்ததாக ...

மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி கடற்கரைப் பகுதியில் செங்கலடியைச் சேர்ந்த வர்த்தக நிலையம் ஒன்றில் கடமையாற்றிவரும் ஆண் ஒருவர் மர்மாக உயிரிழந்த நிலையில் இன்று திங்கட்கிழமை ...

அளுத்கம மொரகல்ல கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பெண் உயிரிழப்பு

அளுத்கம மொரகல்ல கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பெண் உயிரிழப்பு

அளுத்கம மொரகல்ல கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் இன்று (11) நீரில் மூழ்கி உயிரிழந்தார். இறந்தவர் 48 வயதான வியட்நாமை சேர்ந்த பெண் என ...

கொழும்பில் 3,000 எரிவாயு அடுப்புகள் பறிமுதல்

கொழும்பில் 3,000 எரிவாயு அடுப்புகள் பறிமுதல்

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் 3,000 எரிவாயு அடுப்புகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை பறிமுதல் செய்துள்ளது. அதன்படி, பாகங்களாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, உள்ளூரில் பொருத்தப்பட்டு, விற்பனைக்குத் தயார் ...

இன்று ஆரம்பமான இராமேஸ்வரம் மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம்

இன்று ஆரம்பமான இராமேஸ்வரம் மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம்

இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கை கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விடுதலை செய்ய வலியுறுத்தியும் இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று (11) காலை ...

Page 814 of 1148 1 813 814 815 1,148
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு