தெஹிவளை பொதுமயானப் பகுதியில் துப்பாக்கிச் சூடு
தெஹிவளை – கல்கிசை பொதுமயானப் பகுதியில் சற்றுமுன்னர் நடத்தப்பட்ட திடீர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ...










