வடக்கில் காணி, மொழி, கலாசார, காணாமல்போனவர்களை அறியும் உரிமைகள் உறுதி செய்யப்படும்; ஜனாதிபதி
வடக்கு மக்களின் காணி உரிமைகள், மொழி மற்றும் கலாசார உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், காணாமல்போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியும் உரிமையைப் பாதுகாப்பதற்கும் அரசு அர்ப்பணிப்புடன் உள்ளது என்று ...










