Tag: BatticaloaNews

செம்மணி புதைகுழி விவகாரத்தை திசை திருப்பிய ஜனாதிபதி?; மறுக்கும் அமைச்சர் சந்திரசேகர்

செம்மணி புதைகுழி விவகாரத்தை திசை திருப்பிய ஜனாதிபதி?; மறுக்கும் அமைச்சர் சந்திரசேகர்

செம்மணி புதைகுழி விவகாரத்தை திசை திருப்பி, அதனை மூடிமறைப்பதற்காகவே ஜனாதிபதி வடக்குக்கு வந்துள்ளார் என வெளியாகும் தகவல்களை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அடியோடு நிராகரித்துள்ளார். ஜனாதிபதி அநுர ...

இரத்தினபுரியில் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண் மருத்துவர் உயிரிழப்பு

இரத்தினபுரியில் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண் மருத்துவர் உயிரிழப்பு

இரத்தினபுரியில் தனியார் பயணிகள் பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் அதிலிருந்து தூக்கி வீசப்பட்ட நிலையில் வீதியில் விழுந்து படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார். மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவர் ஒருவரே ...

ஆளணி பற்றாக்குறைக்காக 554 சிறைச்சாலை அதிகாரிகளை நியமிக்க அனுமதி

ஆளணி பற்றாக்குறைக்காக 554 சிறைச்சாலை அதிகாரிகளை நியமிக்க அனுமதி

சிறைச்சாலை திணைக்களத்தில் நிலவும் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 554 உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்ய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. சிறைச்சாலை ஆணையாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் ஜகத் ...

வடக்கில் காணி, மொழி, கலாசார, காணாமல்போனவர்களை அறியும் உரிமைகள் உறுதி செய்யப்படும்; ஜனாதிபதி

வடக்கில் காணி, மொழி, கலாசார, காணாமல்போனவர்களை அறியும் உரிமைகள் உறுதி செய்யப்படும்; ஜனாதிபதி

வடக்கு மக்களின் காணி உரிமைகள், மொழி மற்றும் கலாசார உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், காணாமல்போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியும் உரிமையைப் பாதுகாப்பதற்கும் அரசு அர்ப்பணிப்புடன் உள்ளது என்று ...

நீதிமன்ற வளாகத்திற்குள் ஊடுருவி ஹரக் கடா படுகொலை செய்யவிருந்த அரச ஊழியர் கைது

நீதிமன்ற வளாகத்திற்குள் ஊடுருவி ஹரக் கடா படுகொலை செய்யவிருந்த அரச ஊழியர் கைது

மகரகமவில் பத்திரிகையாளர் வேடத்தில் வந்து “ஹரக் கடா”வை படுகொலை செய்யவிருந்த பாதாள உலக குழு உறுப்பினர் கைது நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளார். ​பாதாள உலக குழுவான ...

நிபா வைரஸ் அபாயம்; கொழும்பு பல்கலைக்கழகத்தின் வௌவால் ஆராய்ச்சி தொடக்கம்

நிபா வைரஸ் அபாயம்; கொழும்பு பல்கலைக்கழகத்தின் வௌவால் ஆராய்ச்சி தொடக்கம்

வௌவால்களின் இயக்க முறைகளை கண்காணிப்பதற்கு வௌவால்களுக்கு ஜிபிஎஸ் பொருத்துவதற்கான ஆராய்ச்சித் திட்டத்தை கொழும்பு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை ஆரம்பித்துள்ளது. மனித ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய வைரஸ் நோய்களை ...

சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு 16 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு 16 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

சம்பூர் மனித எச்சங்கள் தொடர்பான வழக்கில், அகழ்வு மேற்கொள்வதற்காக மாகாண மேல் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்ட உத்தேச பட்ஜட்டின் அனுமதியானது நேற்றையதினம் கிடைக்கப் பெறாமையால் இந்த வழக்கானது இம்மாதம் ...

மட்டக்களப்பில் அங்கவீனமடைந்த 58 பொலிஸாருக்கு உதவிப் பொருட்கள் வழங்கல்

மட்டக்களப்பில் அங்கவீனமடைந்த 58 பொலிஸாருக்கு உதவிப் பொருட்கள் வழங்கல்

மட்டக்களப்பில் யுத்தம் மற்றும் விபத்துக்களால் அங்கவீனமடைந்த 58 பொலிஸாருக்கு பல இலட்சம் ரூபா பெறுமதியான நாட்சக்கரவண்டிகள், ஊன்றுகோல்கள் மற்றும் மருத்துவ உதவித் தொகைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வு, ...

துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது

துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது

இரண்டு வெவ்வேறு பகுதிகளில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளனர். இரு சந்தேகநபர்களும் மீடியகொட மற்றும் பண்டாரகம ...

திடீரென மாற்றம் பெற்ற மசகு எண்ணெய் விலை

திடீரென மாற்றம் பெற்ற மசகு எண்ணெய் விலை

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை நேற்று மீண்டும் 70 அமெரிக்க டொலரை நெருங்கியுள்ளது. இதன்படி, ஒரு மாதத்திற்கு பிறகு WTI இரக மசகு எண்ணெய் கொள்கலன் ...

Page 811 of 1236 1 810 811 812 1,236
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு