“போர் மீண்டும் ஏற்படும் என நம்பவில்லை – மக்களின் காணிகளையே மீள ஒப்படைக்கிறோம்”; வடக்கு ஆளுநர்
போர் முடிவடைந்துள்ள நிலையில், இனிமேல் நாட்டில் மீண்டும் போர் ஏற்படும் என தாம் நம்பவில்லை என்று வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் ...










