Tag: internationalnews

விளக்கமறியலில் உள்ள முன்னாள் அமைச்சர்களுக்கு வீட்டு உணவு பெற அனுமதி

விளக்கமறியலில் உள்ள முன்னாள் அமைச்சர்களுக்கு வீட்டு உணவு பெற அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான நிமல் லான்சா மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோருக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவுகளை உட்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இருவரின் ...

புதிய அரசாங்கத்தால் மக்களுக்கு கஷ்டம்; சஜித் பிரேமதாச

புதிய அரசாங்கத்தால் மக்களுக்கு கஷ்டம்; சஜித் பிரேமதாச

இன்று நம் நாட்டின் நிலைமை சோகமானதும் துரதிர்ஷ்டவசமானதுமாகவே காணப்படுகின்றன. நாட்டு மக்களுக்கு பல எதிர்பார்ப்புகளை வழங்கி, மக்களை ஏமாற்றி, பொய்யால் வெற்றி பெற்று, இன்று நாட்டின் 2.2 ...

யாழில் புதிய அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் திறப்பு விழாவில் பங்கேற்கவுள்ள ஜனாதிபதி

யாழில் புதிய அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் திறப்பு விழாவில் பங்கேற்கவுள்ள ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (01) யாழ்ப்பாணத்தில் பல புதிய அபிவிருத்தி திட்டங்களின் தொடக்க விழா மற்றும் திறப்பு விழாவில் பங்கேற்கவுள்ளார். யாழ்ப்பாணத்தில் மயிலிட்டி மீன்பிடித் துறைமுக ...

பேருந்து கட்டணங்கள் திருத்தப்படாது என அறிவிப்பு

பேருந்து கட்டணங்கள் திருத்தப்படாது என அறிவிப்பு

எரிபொருள் விலைகள் திருத்தப்பட்டதைத் தொடர்ந்து, பேருந்து கட்டணங்கள் திருத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது. இதேவேளை இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் ...

மட்டக்களப்பில் அதிவேக வாகன ஓட்டுநர்கள் மீது விசேட பரிசோதனை

மட்டக்களப்பில் அதிவேக வாகன ஓட்டுநர்கள் மீது விசேட பரிசோதனை

“கிளீனிங் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், சுயாதீன தொலைக்காட்சி முன்னெடுத்து வரும் வீதி விபத்துகளை தடுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றின் பகுதியாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான நெடுஞ்சாலைகளில் இன்று ...

பாம்பை அடிக்க பொருத்தம் இல்லாத கம்பால் அடித்ததால் ரணில் வெளியே வந்தார்; சம உரிமை இயக்கம்

பாம்பை அடிக்க பொருத்தம் இல்லாத கம்பால் அடித்ததால் ரணில் வெளியே வந்தார்; சம உரிமை இயக்கம்

இந்த நாட்டில் பட்டலந்தை தொடக்கம் சிறுபான்மையினரது பிரச்சனை வரைக்கும் முன்னுக்கு நின்று செய்தவர் ரணில் அவருக்கு எல்லாம் தெரியும் ஆனால் பாம்பை அடிக்க பொருத்தமான கம்பால் அடித்திருந்தால் ...

குருக்கள் மடத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்கள் காத்தான்குடியில் சேகரிப்பு

குருக்கள் மடத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்கள் காத்தான்குடியில் சேகரிப்பு

மட்டக்களப்பு, குருக்கள் மடம் எனும் இடத்தில் 1990 ஆம் ஆண்டு புலிகளினால் கடத்தி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக கருதப்படும் மனித புதைகுழியை தோண்டுவதற்கான அனுமதியை களுவாஞ்சிகுடி நீதவான் ...

இன்று முதல் அதிவேக சாலைகளில் செல்லும் பயணிகள் அனைவரும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்

இன்று முதல் அதிவேக சாலைகளில் செல்லும் பயணிகள் அனைவரும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் இருக்கைகளில் உள்ள அனைவரும் இன்று (01) முதல் ஆசனப்பட்டிகளை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. ...

மட்டக்களப்பு மண்டூர் முருகன் ஆலயத்தில் பெண் ஒருவரின் பணப்பையை திருடிய பெண் கைது

மட்டக்களப்பு மண்டூர் முருகன் ஆலயத்தில் பெண் ஒருவரின் பணப்பையை திருடிய பெண் கைது

மட்டக்களப்பு மண்டூர் முருகன் ஆலயத்தில் பெண் ஒருவரின் 20 ஆயிரம் ரூபா பணத்துடன் இருந்த பணப்பையை திருடிய பெரிய போரதீவு பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் ...

AI தொழில்நுட்ப உதவியுடன் தாயை கொலை செய்து தன்னுயிரை மாய்த்துக் கொண்ட நபர்

AI தொழில்நுட்ப உதவியுடன் தாயை கொலை செய்து தன்னுயிரை மாய்த்துக் கொண்ட நபர்

அமெரிக்காவில் AI தொழில்நுட்ப செயலியின் அறிவுரையின் படி ஒருவர் தனது தாயைக் கொலை செய்து விட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...

Page 812 of 1223 1 811 812 813 1,223
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு