பசளை பெறுவதில் இழுத்தடிப்பு; மட்டு கமக்கார அமைப்புகள் குற்றச்சாட்டு
மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பசளையினை உடனடியாகப் பெற்றுத்தர ஜனாதிபதி அவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் இது எமது பணிவான வேண்டுகோள். இந்த நிலைமை மறுக்கப்பட்டால் விவசாயிகளுடன் நாங்களும் இணைந்து வீதியில் ...










