Tag: Battinaathamnews

லயன் முறைமையினை கிராமங்களாக மாற்றி காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்; ரணில் தெரிவிப்பு!

லயன் முறைமையினை கிராமங்களாக மாற்றி காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்; ரணில் தெரிவிப்பு!

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் லயன்முறைமையினை புதிய கிராமங்களாக மாற்றி சொந்தமான காணிகளை வழங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (31) பண்டாரவளையில் ஏற்பாடு ...

போர்த்துகல்லில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகி 4 பேர் உயிரிழப்பு; உயிருடன் மீட்கப்பட்ட விமானி!

போர்த்துகல்லில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகி 4 பேர் உயிரிழப்பு; உயிருடன் மீட்கப்பட்ட விமானி!

போர்த்துகல்லில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 4 உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடக்கு போர்த்துக்கலில் உள்ள சமோடஸ் பகுதியில் தீயணைப்பு நடவடிக்கைக்கு சென்று வெள்ளிக்கிழமை திரும்பிய ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானி ...

மட்டு திராய்மடுவில் சிமிர்னா சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு!

மட்டு திராய்மடுவில் சிமிர்னா சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு!

சிமிர்னா சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (31) மட்டக்களப்பு - திராய்மடுவில் இடம்பெற்றது. தலைமை போதகர் வசந்தகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக ...

வவுனியாவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி பெண்ணொருவர் பலி!

வவுனியாவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி பெண்ணொருவர் பலி!

வவுனியா – பிரப்பமடு பகுதியில் இன்று (31) பிற்பகல் வேலையில் பெண் ஒருவரை யானை தாக்கியதில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் வவுனியா மாமடு பொலிஸ் ...

ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு வீசா இன்றி நாட்டை விட்டு வெளியேற 2 மாதம் பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, குறித்த ...

அனைத்து தமிழ் மக்களும் சங்கு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்; விக்னேஸ்வரன் வேண்டுகோள்!

அனைத்து தமிழ் மக்களும் சங்கு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்; விக்னேஸ்வரன் வேண்டுகோள்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாட்டில் உள்ள அனைத்து தமிழ் மக்களையும் தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனின் சங்கு சின்னத்துக்கு வாக்களிக்குமாறு யாழ்ப்பாண மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் ...

தலைவர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் ; இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம்!

தலைவர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் ; இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம்!

ஜனாதிபதியின் சட்டத்தரணியான கௌசல்ய நவரத்ன இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இது ...

ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்த 25 பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி!

ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்த 25 பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி!

மஹியங்கனை பிரதேசத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றும் 25 பெண்கள் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று ...

கியூ ஆர் முறை, நிவாரண அடிப்படையில் எரிபொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்; சஜித் தெரிவிப்பு!

கியூ ஆர் முறை, நிவாரண அடிப்படையில் எரிபொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்; சஜித் தெரிவிப்பு!

மோசடியான வர்த்தகர்களின் பொறிக்குள் சிக்கிக் கொள்ளாமல் விவசாயிகளை வளப்படுத்துவதற்காக 50 கிலோ கிராம் உர மூடையை 5000 ரூபாவிற்கு வழங்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் ...

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக பொலிஸ் உயரதிகாரிகளை தெளிவூட்டும் செயலமர்!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக பொலிஸ் உயரதிகாரிகளை தெளிவூட்டும் செயலமர்!

ஜனாதிபதித் தேர்தலில் கடமையில் ஈடுபடவுள்ள பொலிஸ் உயரதிகாரிகளை தெளிவூட்டும் செயலமர்வொன்று இன்று (31) மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான ...

Page 766 of 896 1 765 766 767 896
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு