மஹர சிறை மோதலால் 15 கோடி ரூபாய் இழப்பு!
மஹர சிறைச்சாலையில் நேற்று (01) முன்தினம் ஏற்பட்ட மோதலினால் சிறைச்சாலைக்கு நேர்ந்துள்ள சேதம் 15 கோடி ரூபாய்க்கும் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மோதலுக்கான காரணங்களைக் கண்டறிய ...
மஹர சிறைச்சாலையில் நேற்று (01) முன்தினம் ஏற்பட்ட மோதலினால் சிறைச்சாலைக்கு நேர்ந்துள்ள சேதம் 15 கோடி ரூபாய்க்கும் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மோதலுக்கான காரணங்களைக் கண்டறிய ...
கேகாலை – கரடுபன பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு (இ.போ.ச.) சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர். இந்த ...
டியூஷன் வகுப்புகளுக்குச் செல்லும் மாணவிகளை மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து தொந்தரவு செய்ததுடன், தலைக்கவசம் அணியாமல் போக்குவரத்து விதிகளை மீறி பயணித்த பல இளைஞர்கள் சம்மாந்துறை பொலிஸாரால் கைது ...
மத்திய மாகாணத்தின் ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலையங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த ...
நாட்டின் நான்கு மாவட்டங்களிலுள்ள பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய முன் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (02) இரவு 11.00 மணியளவில் வெளியிடப்பட்ட ...
கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நாளை (02) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று மாலை கொடிச்சீலை கொண்டுசெல்லும் நிகழ்வு நடைபெற்றது. மூர்த்தி, ...
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோப்பூர் – ஜின்னாநகர் (59ஆம் கட்டை) பகுதியில் இன்று (02) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். ...
SLS தரச்சான்றிதழ் பொறிக்கப்படாத மற்றும் பாதுகாப்புத் தரநிலைகளை பூர்த்தி செய்யாத தலைக்கவசங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்வோருக்கு எதிராக நாடளாவிய ரீதியில் விசேட சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ...
உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் தாவரமாகக் கருதப்படும் கிராமட்டோபில்லம் ஸ்பீசியோசம் (Grammatophyllum speciosum) இன மலர்கள், 16 ஆண்டுகளுக்குப் பிறகு பேராதனை அரச தாவரவியல் பூங்காவில் மீண்டும் பூத்துள்ளன. ...
மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள மூன்று கிராம அலுவலர் பிரிவுகளில் நேற்று (01) அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உடனடியாக நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். மஹர சிறைச்சாலையில் நேற்று ஏற்பட்ட அமைதியின்மையைத் ...
