ஒழுக்கக்கேடு மற்றும் திறமையின்மை குற்றச்சாட்டில் 10 நீதிபதிகள் இடைநீக்கம்
நீதித்துறை சேவை ஆணையம், ஒழுக்கக்கேடு குற்றச்சாட்டுக்கு உள்ளான நீதிபதிகள் மற்றும் மாவட்ட நீதிபதிகள் உட்பட பத்து நீதித்துறை அதிகாரிகளின் சேவைகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆணைய வட்டாரங்கள் ...










