Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விவசாயிகளுக்கு கடன் தர மறுக்கும் இலங்கை வங்கிககள்

விவசாயிகளுக்கு கடன் தர மறுக்கும் இலங்கை வங்கிககள்

10 months ago
in செய்திகள்

நெல் விவசாயிகளுக்கு வங்கிகள் கடன் கொடுக்க மறுப்பதாகவும், சந்தையில் செயற்கையான கீரிசம்பா தட்டுப்பாட்டை உருவாக்க சிலர் முயற்சிப்பதாகவும் பெரும் போக விவசாய வாரியத்தின் தலைவர் புஞ்சிரால ரத்நாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படப் போவதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்த கருத்துத் தொடர்பில் ஊடகங்களிடம் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கீரிசம்பாவுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படப் போவதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் தெரிவித்திருந்தார். அதற்காக கீரிசம்பா அரிசியை இறக்குமதி செய்யப்போவதாகவும் கூறியிருந்தார்.

பொலன்னறுவை பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களிடம் 80,000 ஆயிரம் மெற்றிக் தொன் கீரிசம்பா நெல் இருக்கிறது. பொலன்னறுவை பாரிய ஆலை உரிமையாளர்களிடம் இருக்கும் கீரிசம்பா நெல்லைக் குற்றி சந்தைக்கு விடமுடியாதா? அரசாங்கம் எதற்காக இருக்கிறது, பாரிய ஆலை உரிமையாளர்களுக்கு அரசாங்கம் அஞ்சுவதாகவே தோன்றுகிறது.

குறித்த 80,000 மெற்றிக் தொன் நெல்லை சந்தைக்கு விட்டால் தட்டுப்பாட்டை தவிர்க்கலாம். அரசாங்கம் சிறிய மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்களுக்கு நிதி ஒதுக்கியுள்ளதாகவும் நெல்லை 102 ரூபாவுக்கு கொள்வனவு செய்வதற்கே நிதி ஒதுக்கியதாகவே தெரிவித்தது.

ஆனால் வங்கிகள் கடன் கொடுக்க மறுக்கின்றனர். கடந்த ஆட்சியில் 180 ரூபாவுக்கு அரிசி விற்கப்பட்ட போதும் அதற்கு அதிகமான விலைக்கே நெல் கொள்வனவு செய்யப்பட்டது என்றும் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு

June 7, 2026
கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்

June 7, 2026
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

June 7, 2026
குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
Next Post
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.