மாணவர்களுக்கு வட்டியில்லாக்கடன்; அமைச்சரவை அங்கீகாரம்!
வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்தின் கீழ் 7000 மாணவர்களுக்கு கடன் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையில் ...
வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்தின் கீழ் 7000 மாணவர்களுக்கு கடன் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையில் ...
கல்லென கந்த - பலாங்கொடை பாதையில் பஸ் பயணிக்கும் அனுமதிப்பத்திரத்தில் கால அட்டவணையை மாற்றியமைக்காக 60,000 ரூபா இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் பலாங்கொடை பஸ் நிலையத்தின் நிலைய ...
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம்- துணுக்காய் பகுதியில் மனித நேய கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் நால்வர் கண்ணிவெடி விபத்தில் படுகாயமடைந்துள்ளனர். நேற்று(05) மதியம் ...
பல்துறை சார் மருத்துவ சேவைக்கான நிறைவு நல மையம் உத்தியோபூர்வமாக கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நேற்று (05) ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீட ...
நட்சத்திர உதைபந்து வீரர்களில் ஒருவரான உருகுவேவைச் சேர்ந்த 37 வயதான லூயிஸ் சுவாரஸ் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கண்ணீருடன் அறிவித்துள்ளார். இதன்மூலம், 17 ஆண்டுகள் ...
யாழ்ப்பாணத்தில் இருந்து மதுரைக்கு வாரத்தின் ஏழு நாட்களும் விமான சேவையை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. குறித்த நடவடிக்கையானது இலங்கை விமான சேவை ...
நாட்டில் மதுபானம், புகையிலை மற்றும் ஏனைய போதைப்பொருள்களை கட்டுப்படுத்துவது தொடர்பான அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை விசேட குழுவின் உறுப்பினர் ஜெயந்த சமரவீரவினால் 04.09.2024 அன்று ...
நீண்டகாலமாக ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் போதைப்பொருள் விற்ற பணத்துடன் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படை கொனஹேன முகாம் அதிகாரிகளுக்கு ...
தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையால் ஆண்டுதோறும் நடத்தப்படும் சர்வதேச நூலக ஆராய்ச்சி மாநாடு இன்று (06) மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 4.00 மணி ...
உத்தியோகபூர்வ தகவல்கள் மற்றும் ஆவணங்களை வெளியிடுவதைத் தடுக்க அனைத்து அரசாங்க ஊழியர்களும் அனுமதியின்றி சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்து பாகிஸ்தான் அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, ...