காணி உரிமை கோரி நடைபவனியை ஆரம்பித்த ஏழு வயது மாணவன்; தடுத்து நிறுத்திய பொலிசார்
மலையக மக்களின் காணி உரிமைகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், லிந்துலை சரஸ்வதி தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 7 வயது சிறுவன் பிரேமராஜா கார்கி நேற்று ...










