Tag: srilankanews

பகிடிவதையால் காது கேட்கும் திறனில் பாதிப்பு; நான்கு யாழ் பல்கலை மாணவர்களுக்கு வகுப்புத் தடை

பகிடிவதையால் காது கேட்கும் திறனில் பாதிப்பு; நான்கு யாழ் பல்கலை மாணவர்களுக்கு வகுப்புத் தடை

யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடப் புதுமுக மாணவன் ஒருவர் பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நான்கு இரண்டாம் வருட சிரேஷ்ட மாணவர்களுக்கு உடனடியாகச் செயற்படும் ...

மியன்மாருக்கு செல்ல தயாராகி வரும் இலங்கை வைத்தியர் குழு

மியன்மாருக்கு செல்ல தயாராகி வரும் இலங்கை வைத்தியர் குழு

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இலங்கையிலிருந்து வைத்திய குழு ஒன்றை மியன்மாருக்கு அனுப்புவதற்கு தயாராகி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ...

நித்தியானந்தா இறந்துவிட்டதாக பரபரப்பு தகவல்

நித்தியானந்தா இறந்துவிட்டதாக பரபரப்பு தகவல்

நித்தியானந்தா இறந்துவிட்டதாக அவரது சகோதரி மகன் தகவல் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் நித்தியானந்தா. கர்நாடகா, பிடதியில் ஆசிரமத்தை தொடங்கி நடத்தி வந்தார். தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஆசிரமங்களை ...

புத்தாண்டை முன்னிட்டு அரசாங்கத்தின் விசேட சலுகை

புத்தாண்டை முன்னிட்டு அரசாங்கத்தின் விசேட சலுகை

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அரசாங்கத்தால் சலுகை விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய உலருணவுப் பொதிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த உலருணவு பொதிகளை இன்று ...

போலி ஆவணங்களை தயாரித்து கிரேக்க நாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்ற மூவர் கைது

போலி ஆவணங்களை தயாரித்து கிரேக்க நாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்ற மூவர் கைது

போலி ஆவணங்களை தயாரித்து கிரேக்க நாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்ற மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மதியம் கைது செய்யப்பட்ட மூவரும் ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் உண்மையான குற்றவாளிகள் அரசாங்கத்திற்குள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் உண்மையான குற்றவாளிகள் அரசாங்கத்திற்குள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக வழக்குத் தொடரப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே, ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோர் அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகித்து அரசியல் தஞ்சம் அடைந்துள்ளதாக ...

அரச அச்சுத் திணைக்களத்திற்கு விசேட பாதுகாப்பு

அரச அச்சுத் திணைக்களத்திற்கு விசேட பாதுகாப்பு

அரச அச்சுத் திணைக்களத்திற்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான அச்சுப் பணிகள் அரச அச்சுத் திணைக்களத்தினால் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் ...

மட்டு வெல்லாவெளியில் தமிழரசுக்கட்சி வேட்பாளரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்

மட்டு வெல்லாவெளியில் தமிழரசுக்கட்சி வேட்பாளரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாளரின் வீட்டின் மீது நேற்று இரவு (31) பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இந்த ...

காத்தான்குடியில் 10 கிராம் ஜஸ் போதை பொருளுடன் வியாபாரி ஒருவர் கைது

காத்தான்குடியில் 10 கிராம் ஜஸ் போதை பொருளுடன் வியாபாரி ஒருவர் கைது

கொழும்பில் இருந்து காத்தான்குடிக்கு வியாபாரத்துக்காக 10 கிராம் ஜஸ்போதை பொருளை எடுத்துவந்த காத்தான்குடியைச் சேர்ந்த போதை பொருள் வியாபாரி ஒருவரை நேற்று (31) இரவு கைது செய்துள்ளதாக ...

ஏறாவூர்பற்றில் திறன் அபிவிருத்தி பாடநெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

ஏறாவூர்பற்றில் திறன் அபிவிருத்தி பாடநெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செங்கலடி ஏறாவூர்பற்று பிரதேச கலாசார மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் 2024 ம் ஆண்டில் திறன் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்ட ...

Page 82 of 820 1 81 82 83 820
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு