கண்டி விக்டோரியா நீர்த்தேக்கத்தில் இரு சகோதரர்கள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
கண்டி, தெல்தெனிய பகுதியில் உள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற நான்கு இளைஞர்களில் மூவர் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தெல்தெனிய, பம்பரகல கோயிலுக்கு அருகாமையில் உள்ள ...










