Tag: Battinaathamnews

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தீவிர பாதுகாப்பு!

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தீவிர பாதுகாப்பு!

ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்பு முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் குறித்து தொடர்ச்சியான புலனாய்வு ...

பதுளையில் காட்டுத் தீப் பரவல்!

பதுளையில் காட்டுத் தீப் பரவல்!

பதுளை சொரணதொட்டை மலையில் இன்று (10) பிற்பகல் திடீரென ஏற்பட்ட தீயினால் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட ...

வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள தேர்தல் விளம்பரங்களை உடனடியாக அகற்றுமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!

வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள தேர்தல் விளம்பரங்களை உடனடியாக அகற்றுமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!

எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள அனைத்து தேர்தல் விளம்பர ஸ்டிக்கர்களையும் உடனடியாக அகற்றுமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது ...

யாழில் வெறிச்சோடி காணப்பட்ட சஜித்தின் பிரச்சாரக் கூட்டம்!

யாழில் வெறிச்சோடி காணப்பட்ட சஜித்தின் பிரச்சாரக் கூட்டம்!

யாழ்ப்பாணத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரச்சாரக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதால் பலத்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. குறித்த கூட்டமானது, யாழ்ப்பாணத்தில் உடுப்பிட்டியில் இன்று ...

தகாத உறவால் பிறந்த குழந்தையை கொலை செய்த தாய்;அக்கரபத்தனையில் சம்பவம்!

தகாத உறவால் பிறந்த குழந்தையை கொலை செய்த தாய்;அக்கரபத்தனையில் சம்பவம்!

அக்கரபத்தனை வீடொன்றுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் பொலித்தீன் பையில் சுற்றப்பட்டு கிடந்த பெண் சிசுவின் சடலம் தொடர்பில், பெண் ஒருவரும் முச்சக்கரவண்டி சாரதியும் அக்கரபத்தனை பொலிஸாரால் ...

மாமனாரை கொலை செய்த மருமகன்!

மாமனாரை கொலை செய்த மருமகன்!

மருமகன் தனது மாமனாரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (09) மாலை நீர்கொழும்பு, மாங்குளி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக ...

3 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த உறவினர் கைது!

3 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த உறவினர் கைது!

3 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறுமியின் உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புலஸ்திகம பொலிஸார் தெரிவித்தனர். புலஸ்திகம பிரதேசத்தைச் சேர்ந்த ...

200 மில்லியன் கடன் பெற அமைச்சரவை அனுமதி !

200 மில்லியன் கடன் பெற அமைச்சரவை அனுமதி !

ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர் கொள்கை அடிப்படையிலான கடனைப் பெற அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிதித் துறையில் ஸ்திரத்தன்மை மற்றும் சீர்திருத்தத் திட்டத்தைச் ...

யாழில் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த மாணவி!

யாழில் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த மாணவி!

யாழ்.சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் க.பொ.த சாதாரண தரம் பயிலும் மாணவியான மாதங்கி கனகசுந்தரம் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். வேகமாக அதிக எண்ணிக்கையான பாதணிகளை அடுக்குதல் என்னும் ...

நாட்டில் 16000 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு!

நாட்டில் 16000 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு!

சுமார் 16000 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக குழந்தைகளின் போசாக்கின்மை நிலைமையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் குடும்பங்களில் 1/4 ...

Page 842 of 1004 1 841 842 843 1,004
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு