Tag: mattakkalappuseythikal

புதுக்குடியிருப்பு மாணிக்கப்பிள்ளையார் ஆலய வளாக மரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலம் மீட்பு

புதுக்குடியிருப்பு மாணிக்கப்பிள்ளையார் ஆலய வளாக மரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலம் மீட்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு மாணிக்கப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள மாமரத்தில் நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் ...

ஆகஸ்ட் 28 ஆம் திகதி முதல் இலங்கைக்கு நேராக சூரியன் இருக்கும் என அறிவிப்பு

ஆகஸ்ட் 28 ஆம் திகதி முதல் இலங்கைக்கு நேராக சூரியன் இருக்கும் என அறிவிப்பு

இலங்கை வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களம் அறிவித்ததாவது, சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி முதல் செப்டம்பர் 7 ஆம் ...

அனுரவின் உள்நாட்டு பயண தகவல்களை வெளியிட ஜனாதிபதி செயலகம் மறுப்பு

அனுரவின் உள்நாட்டு பயண தகவல்களை வெளியிட ஜனாதிபதி செயலகம் மறுப்பு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் உள்நாட்டு பயணம் குறித்த தகவல்களை வெளியிட ஜனாதிபதி செயலகம் மறுத்துவிட்டது. தகவல் அறியும் உரிமை (RTI) கோரிக்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் பதிலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

அமெரிக்காவில் படிக்க வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய விசா கட்டுப்பாடு; ட்ரம்ப் நிர்வாகம் முடிவு

அமெரிக்காவில் படிக்க வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய விசா கட்டுப்பாடு; ட்ரம்ப் நிர்வாகம் முடிவு

அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து குடியேற்றம் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். இதில் விசாக்களுக்கு புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில் அமெரிக்காவில் படிக்க ...

மகனின் உயிர்மாய்ப்பிற்கு ChatGPT காரணம் என வழக்கு தாக்கல்

மகனின் உயிர்மாய்ப்பிற்கு ChatGPT காரணம் என வழக்கு தாக்கல்

மகனின் உயிர்மாய்ப்பிற்கு ChatGPT தான் காரணம் என்று குற்றஞ்சாட்டி OpenAI மற்றும் CEO சாம் ஆல்ட்மேன் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கலிபோர்னியாவில் 16 வயதான ஆடம் ...

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைவு செப்டம்பரில் நிறைவு

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைவு செப்டம்பரில் நிறைவு

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வரைவதற்காக அமைச்சரவையின் ஒப்புதலின் கீழ் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பணிகள் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என்று அந்த குழுவின் தலைவர் ஜனாதிபதி ...

கொழும்பில் தகாத விடுதிகள் மீது பொலிஸ் முற்றுகை; 5 பேர் கைது

கொழும்பில் தகாத விடுதிகள் மீது பொலிஸ் முற்றுகை; 5 பேர் கைது

கொழும்பு, மிரிஹான பிரதேசத்தில் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் முன்னெடுக்கப்பட்டு வந்த 2 தகாத விடுதிகளை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். மிரிஹான பொலிஸ் பிரிவின் எம்புல்தெனிய மற்றும் ஸ்டேன்லி ...

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட குற்றக் குழு உறுப்பினர்கள் விரைவில் இலங்கைக்கு

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட குற்றக் குழு உறுப்பினர்கள் விரைவில் இலங்கைக்கு

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினர்கள் அடுத்த சில நாட்களில் இலங்கைக்கு கொண்டு வரப்படுவார்கள் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த ...

யாழில் சிங்கப்பூர் தம்பதியினரின் நிதியுதவியில் 108 ஜோடிகளுக்கு திருமணம்

யாழில் சிங்கப்பூர் தம்பதியினரின் நிதியுதவியில் 108 ஜோடிகளுக்கு திருமணம்

அன்னதான கந்தன் என சிறப்பிக்கப்படும் யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வ சந்நிதியில் வறுமையில் உள்ள திருமணமாகாத 108 ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளது. இதற்காக சிங்கப்பூர் தம்பதியொருவர் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

சிறுவர் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு அமைதிப் பேரணி

சிறுவர் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு அமைதிப் பேரணி

சிறுவர்களுக்கான பாதுகாப்பு சூழலை உருவாக்குதல்' என்ற தொணிப் பொருளில் மெதடிஸ்த திருச்சபை வாழைச்சேனை சேகரத்தின் ஹனியல் சிறுவர் அபிவிருத்தி திட்டம் மருதநகரினால் சிறுவர் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு ...

Page 821 of 1215 1 820 821 822 1,215
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு