யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது
யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை இன்று (26) யாழ். தாவடியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 21 வயதுடைய ஒரு இளைஞரே ...
யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை இன்று (26) யாழ். தாவடியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 21 வயதுடைய ஒரு இளைஞரே ...
மனிதர்களின் சதையை உண்ணும் 'ஸ்க்ரூவோர்ம்' என்ற ஒட்டுண்ணி அமெரிக்காவில் ஒருவருக்கு தொற்றியுள்ளதை அந்நாட்டு சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. 'ஸ்க்ரூவோர்ம்கள்' அல்லது சதை உண்ணும் திருகுப்புழுக்கள் என்பவை ஒருவித ...
இலங்கை நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA), வட்டளையில் அமைந்த கிடங்கொன்றில் திடீர் சோதனை நடத்தி, விற்பனைக்காக சட்டவிரோதமாக வைத்திருந்த 3,620 கிலோ காலாவதியான பேரீச்சம்பழங்களை கைப்பற்றியுள்ளது. அதிகாரசபையின் ...
முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (26) பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். கடந்த பொதுத் தேர்தலின்போது தேர்தல் சட்டங்களை மீறியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, நீதிமன்றில் ...
பிரசார செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறிய 3,067 வேட்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகி வருகிறது. இதில் 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான மூன்று ...
இலங்கையில் மூன்று தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவை தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்கும் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 25, 2025 முதல் அமுலுக்கு வரும் ...
தமிழக முதல்வரை தரக்குறைவாக பேசியதாக தவெக தலைவர் விஜய் மீது திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் ...
சுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக சீவலி அருக்கொட இன்று செவ்வாய்க்கிழமை (26) நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, சீவலி அருக்கோட 45வது சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் நாயகமாக பதவியேற்கிறார். ...
தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது என்று ...
மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோவில்போரதீவில் சிரமதான பணிகள் மற்றும் புனரமைப்பு பணிகள் நேற்று (25) முன்னெடுக்கப்பட்டதுடன் பழுதடைந்த குளக்கட்டுகளும் திருத்தியமைக்கப்பட்டு, வீதியினை அழகுபடுத்தும் வேலைகளும் ...
