இந்தியாவுக்கு 5 சதவீத தள்ளுபடியில் மசகு எண்ணெய் வழங்க ரஷ்யா திட்டம்
ரஷ்யா, இந்தியாவுக்கு வழங்கும் மசகு எண்ணெய்க்கு கூடுதலாக 5 சதவீத தள்ளுபடி வழங்குவதாக தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் ரஷ்ய தூதரக அதிகாரி ...
ரஷ்யா, இந்தியாவுக்கு வழங்கும் மசகு எண்ணெய்க்கு கூடுதலாக 5 சதவீத தள்ளுபடி வழங்குவதாக தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் ரஷ்ய தூதரக அதிகாரி ...
60 ஆவது இலங்கை இராணுவ தடகள சம்பியன்ஷிப் போட்டி தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் ஆகஸ்ட் 18ஆம் திகதியன்று ஆரம்பமாகி 20 ஆம் திகதியன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. ...
வாய்த் தகராறைத் தொடர்ந்து கூரிய ஆயுதத்தால் குத்தி ஒருவரைக் கொலை செய்த குற்றத்துக்காக 43 வயது முச்சக்கர வண்டி சாரதிக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் இன்று (21) மரண ...
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்த ஏராளமான கடிதங்கள் மற்றும் பார்சல்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தேங்கியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட 5000 கிலோகிராம் கடிதங்கள், பார்சல்கள் மற்றும் ...
கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் அவரை கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (21) முன்னிலைப்படுத்திய போது, எதிர்வரும் 27 ஆம் ...
நாட்டில் பதிவாகும் மரணங்களில் 80 சதவீதமானவை தொற்றா நோய்களாலேயே இடம்பெறுபவையாகும் என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. அத்தோடு நாட்டில் மூத்த பிரஜைகள் வருடத்துக்கு 25 – ...
பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் பயன்பாட்டிற்காக இரட்டை டக்ஸிகள் இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் தற்போது பரிசீலித்து வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ...
பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் ...
கிராமத்திற்கு தொடர்பாடல் வேலைத்திட்டத்தின் கீழ் தொலைபேசி தொடர்பாடல் மோசமான நிலையில் காணப்படும் பகுதிகளை உள்ளடக்கி 100 தொலைத்தொடர்பு கோபுரங்களை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கிராமிய பிரதேசங்களிலும் தொலைபேசி ...
அளித்த போராட்டத்தில் ஈடுபட்ட தபால் ஊழியர் ஒருவர், அரைகுறையாக உடையணிந்த ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கையில், நடந்து வரும் தபால் வேலைநிறுத்தம் குறித்து பொய்யான தகவல்களுடன் பொதுமக்களை தவறாக ...
