கொலை வழக்கில் முச்சக்கர வண்டி சாரதிக்கு மரண தண்டனை
வாய்த் தகராறைத் தொடர்ந்து கூரிய ஆயுதத்தால் குத்தி ஒருவரைக் கொலை செய்த குற்றத்துக்காக 43 வயது முச்சக்கர வண்டி சாரதிக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் இன்று (21) மரண ...
வாய்த் தகராறைத் தொடர்ந்து கூரிய ஆயுதத்தால் குத்தி ஒருவரைக் கொலை செய்த குற்றத்துக்காக 43 வயது முச்சக்கர வண்டி சாரதிக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் இன்று (21) மரண ...
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்த ஏராளமான கடிதங்கள் மற்றும் பார்சல்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தேங்கியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட 5000 கிலோகிராம் கடிதங்கள், பார்சல்கள் மற்றும் ...
கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் அவரை கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (21) முன்னிலைப்படுத்திய போது, எதிர்வரும் 27 ஆம் ...
நாட்டில் பதிவாகும் மரணங்களில் 80 சதவீதமானவை தொற்றா நோய்களாலேயே இடம்பெறுபவையாகும் என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. அத்தோடு நாட்டில் மூத்த பிரஜைகள் வருடத்துக்கு 25 – ...
பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் பயன்பாட்டிற்காக இரட்டை டக்ஸிகள் இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் தற்போது பரிசீலித்து வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ...
பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் ...
கிராமத்திற்கு தொடர்பாடல் வேலைத்திட்டத்தின் கீழ் தொலைபேசி தொடர்பாடல் மோசமான நிலையில் காணப்படும் பகுதிகளை உள்ளடக்கி 100 தொலைத்தொடர்பு கோபுரங்களை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கிராமிய பிரதேசங்களிலும் தொலைபேசி ...
அளித்த போராட்டத்தில் ஈடுபட்ட தபால் ஊழியர் ஒருவர், அரைகுறையாக உடையணிந்த ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கையில், நடந்து வரும் தபால் வேலைநிறுத்தம் குறித்து பொய்யான தகவல்களுடன் பொதுமக்களை தவறாக ...
மட்டக்களப்பு கோட்டமுனை பாலத்தின் அருகில் இன்று (21) காலை இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் சிறு காயங்களுடன் தப்பியுள்ளார். விபத்தில் தொடர்புடைய வாகனங்களும் சேதமடைந்துள்ளதாக ...
கிளிநொச்சி மாவட்டத்தில் கடமையாற்றி வந்த சிறப்பு அதிரடிப்படை உத்தியோத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக சந்தேகநபர் நேற்றைய தினம் (20) சிக்கியுள்ளார். ...
