Tag: internationalnews

யானை இறப்பு விகிதத்தில் இலங்கை உலகளவில் முதலிடம்

யானை இறப்பு விகிதத்தில் இலங்கை உலகளவில் முதலிடம்

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு மன்றம் தெரிவிக்கிறது. 2025 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 288 யானைகளின் இறப்புகள் ...

பிரதி பாதுகாப்பு அமைச்சர் மனித உரிமை செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தால் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்போம்; எம்.பி சிறிநேசன்

பிரதி பாதுகாப்பு அமைச்சர் மனித உரிமை செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தால் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்போம்; எம்.பி சிறிநேசன்

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுர ஜெயசேகர கிழக்கு மாகாண இராணுவ தளபதியாக இருந்த காலத்தில் மனித உரிமை மீறல்கள் அல்லது உயிர்த்த ...

பெரியகல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் சாதனையாளர் பாராட்டு விழா

பெரியகல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் சாதனையாளர் பாராட்டு விழா

மட்டக்களப்பு, பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியகல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தின் சாதனையாளர் பாராட்டு விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் உ.கோகுலராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ...

மட்டக்களப்பில் உள்ளூராட்சி சட்ட அபிவிருத்தி செயலமர்வு

மட்டக்களப்பில் உள்ளூராட்சி சட்ட அபிவிருத்தி செயலமர்வு

கிழக்கு சமூக அபிவிருத்தி மன்றம் (ESDF) மற்றும் கிழக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களம் இணைந்து, உள்ளூராட்சி விவகாரங்கள் தொடர்பான சட்ட அபிவிருத்தி செயலமர்வை மட்டக்களப்பு கிரீன் கார்டன் ...

ஓட்டமாவடியில் வாகன புகை பரிசோதனை; மாசில்லா காற்றை உறுதி செய்யும் முயற்சி

ஓட்டமாவடியில் வாகன புகை பரிசோதனை; மாசில்லா காற்றை உறுதி செய்யும் முயற்சி

ஓட்டமாவடி பிரதான வீதியில், மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் முன்னெடுத்த சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, அரச வாகனங்கள் உட்பட பல வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டன. "சுவாசிக்கும் தன்மையை ...

தோட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிப்பது அரசுக்கு சவாலாக உள்ளது; பிமல் ரத்நாயக்க

தோட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிப்பது அரசுக்கு சவாலாக உள்ளது; பிமல் ரத்நாயக்க

தோட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிப்பது அரசாங்கத்திற்கு ஒரு சவாலாக மாறியுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நானுஓயா ...

நுவரெலியா மாவட்டத்தின் வீதி அபிவிருத்திப் பணிகளுக்கு 2,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

நுவரெலியா மாவட்டத்தின் வீதி அபிவிருத்திப் பணிகளுக்கு 2,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

நுவரெலியா மாவட்டத்தின் வீதி அபிவிருத்திப் பணிகளுக்கு 2,500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். ...

யாழ் முருகையா தேவஸ்தான மாம்பழம் 10 இலட்சம் ரூபாய்க்கு ஏலம்

யாழ் முருகையா தேவஸ்தான மாம்பழம் 10 இலட்சம் ரூபாய்க்கு ஏலம்

யாழ். நாகர்கோவில் வடக்கு முருகையா தேவஸ்தான மாம்பழத் திருவிழாவில் மாம்பழம் ஒன்று 10 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. மேற்படி ஆலயத்தின் திருவிழா கடந்த ...

இன்று இந்தியாவின் 79-வது சுதந்திர தினம்

இன்று இந்தியாவின் 79-வது சுதந்திர தினம்

இன்று (ஆகஸ்ட் 15) இந்தியா தனது 79வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடுகிறது. 1947 ஆம் ஆண்டு இன்றைய தினமே, இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து ...

படகு மூலம் இந்திய எல்லைக்குள் நுழைந்த யாழ் இளைஞர்கள் கைது

படகு மூலம் இந்திய எல்லைக்குள் நுழைந்த யாழ் இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணம், காங்கேசன்துறையைச் சேர்ந்த இரு இளைஞர்கள் பைபர் படகில் இந்திய எல்லைக்குள் நுழைந்தபோது அவர்களது படகு பழுதடைந்துள்ளது. இதன் காரணமாக இந்தியா,தமிழகம் ஆறுகாட்டுத்துறை கடற்கரையை சென்றடைந்த நிலையில் ...

Page 856 of 1222 1 855 856 857 1,222
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு