Tag: Battinaathamnews

முச்சக்கர வண்டியும் சிறிய ரக கெப் வாகனமும் மோதியத்தில் ஒருவர் பலி

முச்சக்கர வண்டியும் சிறிய ரக கெப் வாகனமும் மோதியத்தில் ஒருவர் பலி

திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பெரியபாலம் பகுதியில் முச்சக்கர வண்டியும், சிறிய ரக கெப் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியின் சாரதி உயிரிழந்துள்ளதாக மூதூர் ...

அப்பிள் மற்றும் மெட்டாவிற்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்த மில்லியன் டொலர் அபராதம்

அப்பிள் மற்றும் மெட்டாவிற்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்த மில்லியன் டொலர் அபராதம்

அப்பிள் (Apple) மற்றும் பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டாவிற்கு (Meta) ஐரோப்பிய ஒன்றியம் அபராதம் விதித்துள்ளது. அப்பிள் நிறுவனத்திற்கு 570 மில்லியன் டொலர் அபராதமும், மெட்டா நிறுவனத்திற்கு ...

மட்டு கொக்கட்டிச்சோலை வர்த்தக நிலையத்தில் தீ விபத்து

மட்டு கொக்கட்டிச்சோலை வர்த்தக நிலையத்தில் தீ விபத்து

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக பெரும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுசெய்யப்பட்டுள்ளது. கோக்கட்டிச்சோலை நகரில் உள்ள ...

அனுமதியின்றி இராணுவ உடையை பயன்படுத்துவது சட்டவிரோதம்

அனுமதியின்றி இராணுவ உடையை பயன்படுத்துவது சட்டவிரோதம்

சமூக ஊடகங்களில் பல்வேறு பிரபலமான பயன்பாடுகள் மூலம் உருவாக்கப்பட்ட படங்கள், பாடல்கள் மற்றும் குறுகிய காணொளிகளில் அனுமதியின்றி இராணுவ சீருடைகளைப் பயன்படுத்தும் போக்கு இருப்பதாக இராணுவத் தலைமையகம் ...

85 வாக்காளர் அட்டைகளுடன் மாநகர சபை வேட்பாளர் கைது

85 வாக்காளர் அட்டைகளுடன் மாநகர சபை வேட்பாளர் கைது

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரொருவர் 85 வாக்காளர் அட்டைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வஜன அதிகாரம் கட்சியின் புத்தளம் மாநகர சபைக்கான வேட்பாளரே இவ்வாறு ...

கருணா, பிள்ளையான் மக்களைக் கொன்று குற்றம் இழைத்தவர்கள்; முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

கருணா, பிள்ளையான் மக்களைக் கொன்று குற்றம் இழைத்தவர்கள்; முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தபோது பெரும் குற்றம் இழைத்த கருணா, பிள்ளையான் போன்றவர்களுக்கு அரசியலில் பதவிகள் வழங்கப்பட்டமை தவறான முடிவாகும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ...

புத்தளத்தில் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர் கைது

புத்தளத்தில் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர் கைது

புத்தளத்தில் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம் (23) மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்தல் சட்டங்களை மீறி ஆதரவாளர்களின் ...

கொழும்பில் தமிழ் பெண் ஒருவரை கொலை செய்தவருக்கு மரண தண்டனை

கொழும்பில் தமிழ் பெண் ஒருவரை கொலை செய்தவருக்கு மரண தண்டனை

கொழும்பில் தமிழ் பெண் ஒருவரை கொலை செய்தவருக்கு இன்று (24) கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. 2015ஆம் ஆண்டு கொழும்பின் செட்டித்தெருவில் உள்ள விடுதியில் ...

யாழில் இதுவரை 52 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு

யாழில் இதுவரை 52 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரை வரை 52 தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி ...

மட்டக்களப்பில் அமைதியான முறையில் முறையில் நடைபெறும் தபால் மூல வாக்களிப்பு

மட்டக்களப்பில் அமைதியான முறையில் முறையில் நடைபெறும் தபால் மூல வாக்களிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூல வாக்களிக்கும் பணிகள் அமைதியான முறையில் திணைக்களங்களில் நடைபெற்றுவருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள திணைக்களங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களில் இன்று (24) காலை ...

Page 838 of 839 1 837 838 839
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு