Tag: internationalnews

ஜெனரேற்றருக்கான டீசல் வவுச்சரில் 6600 ரூபாயை மோசடி செய்த காத்தான்குடி பொலிஸ் சாரதி கைது

ஜெனரேற்றருக்கான டீசல் வவுச்சரில் 6600 ரூபாயை மோசடி செய்த காத்தான்குடி பொலிஸ் சாரதி கைது

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் வாகனத்துக்கு வழங்கப்படும் எரிபொருள் (வவுச்சர் ) பற்றுச்சீட்டை எரிபொருள் நிலையத்தில் வழங்கி 6 ஆயிரத்து 600 ரூபா அரச பணத்தை மோசடி செய்த ...

மட்டக்களப்பில் ஹர்த்தால் தொடர்பான பிரகாஷின் கருத்து விவசாயிகளைச் சேர்ந்ததல்ல; வாகனேரி விவசாய அமைப்புகள் கண்டனம்

மட்டக்களப்பில் ஹர்த்தால் தொடர்பான பிரகாஷின் கருத்து விவசாயிகளைச் சேர்ந்ததல்ல; வாகனேரி விவசாய அமைப்புகள் கண்டனம்

மட்டக்களப்பில் நாளை இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு விவசாயிகள் எதிர்ப்பு என ஊடக அறிக்கை ஒன்றை கே.பிரகாஷ் என்பவர் வெளியிடப்பட்டுள்ளார். அந்த அறிக்கைக்கும் விவசாயிகளுக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை, அவர் ...

பாதாள உலக குழுக்களுக்கு சில முப்படையினரும் ஆதரவு வழங்குவதாக பொலிஸ் மா அதிபர் குற்றச்சாட்டு

பாதாள உலக குழுக்களுக்கு சில முப்படையினரும் ஆதரவு வழங்குவதாக பொலிஸ் மா அதிபர் குற்றச்சாட்டு

பாதாள உலக குழு நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கு தற்போதுள்ள அமைப்பை விட சிறந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். கண்டியில் இன்று ...

மலேசியாவில் போதைப்பொருளுடன் இலங்கையர் உட்பட மூவர் கைது

மலேசியாவில் போதைப்பொருளுடன் இலங்கையர் உட்பட மூவர் கைது

மலேசியாவின் - புக்கிட் தம்பூன் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் போதைப்பொருட்களுடன் இலங்கையர் ஒருவரையும் உள்நாட்டு பிரஜைகள் இருரையும் மலேசிய காவல்துறையினர் கைது செய்தனர். அத்துடன், ஹெரோயின் போதைப்பொருளை ...

மனுஷ நாணாயக்காரவுக்கு சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு அழைப்பு

மனுஷ நாணாயக்காரவுக்கு சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு அழைப்பு

வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. பணமோசடி ...

யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் ஹர்த்தாலுக்கு ஆதரவில்லை

யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் ஹர்த்தாலுக்கு ஆதரவில்லை

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது ஹர்த்தாலுக்கு ஆதரவினை வழங்கவில்லை என ஒன்றியத்தின் செயலாளர் தேவதாஸ் அனோஜன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தனி ஒரு அரசியல் கட்சியின் ...

மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் அடுத்த மாதம் முதல் ஆரம்பம்

மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் அடுத்த மாதம் முதல் ஆரம்பம்

மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. இதற்காக பொருத்தமான நபர்களை அடையாளம் காணுவதற்காக ...

பிள்ளையான் குழுவுடன் தொடர்புடையதாக கூறப்படும் மேலும் 6 துப்பாக்கிதாரிகள் தொடர்பில் சிஐடி விசாரணை

பிள்ளையான் குழுவுடன் தொடர்புடையதாக கூறப்படும் மேலும் 6 துப்பாக்கிதாரிகள் தொடர்பில் சிஐடி விசாரணை

பல குற்ற சம்பவங்களில், பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் கீழ் பணியாற்றியதாக கூறப்படும் மேலும் ஆறு துப்பாக்கிதாரிகளை கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வுத் ...

ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரும் தென் எருவில் பற்று மற்றும் போரதீவுபற்று பிரதேச சபை தவிசாளர்கள்

ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரும் தென் எருவில் பற்று மற்றும் போரதீவுபற்று பிரதேச சபை தவிசாளர்கள்

எதிர்வரும் 18 ஆம் தேதி முன்னெடுக்கப்பட உள்ள ஹர்த்தாலுக்கு அனைவரையும் தமது வர்த்தக நிலையங்களை அடைத்து உதவுமாறு மன்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் ...

வடக்கு மற்றும் கிழக்கில் எதிர்வரும் 30 கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்க ஏற்பாடு

வடக்கு மற்றும் கிழக்கில் எதிர்வரும் 30 கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்க ஏற்பாடு

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான எதிர்வரும் 30 ஆம் திகதி வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ...

Page 849 of 1220 1 848 849 850 1,220
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு