Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மலேசியாவில் போதைப்பொருளுடன் இலங்கையர் உட்பட மூவர் கைது

மலேசியாவில் போதைப்பொருளுடன் இலங்கையர் உட்பட மூவர் கைது

10 months ago
in உலக செய்திகள், செய்திகள்

மலேசியாவின் – புக்கிட் தம்பூன் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் போதைப்பொருட்களுடன் இலங்கையர் ஒருவரையும் உள்நாட்டு பிரஜைகள் இருரையும் மலேசிய காவல்துறையினர் கைது செய்தனர்.

அத்துடன், ஹெரோயின் போதைப்பொருளை பதப்படுத்தும் ஆய்வகமொன்றை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

முதலில் தாமான் தம்பூன் பெர்மாயில் பகுதியிலுள்ள வீடொன்றில் நடத்தப்பட்ட சோதனையில் இரண்டு உள்ளூர் பிரஜைகள் கைதாகினர்.

அவர்களிடமிருந்து 1,113 கிராம் ஹெரோயின், 641 கிராம் ஹெரோயின் மூலப்பொருள், 4 கிலோகிராம் காஃபின், பல இரசாயனங்கள் மற்றும் போதைப்பொருள் பதப்படுத்தும் கருவிகள் என சந்தேகிக்கப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.

பின்னர் இந்த வீட்டுக்கு அருகில் உள்ள மற்றொரு வீட்டில் நடத்தப்பட்ட இரண்டாவது சோதனையில், 26 கிலோ காஃபினுடன் இலங்கையர் ஒருவர் கைதானார்.

இரண்டு சோதனைகளிலும் கைப்பற்றப்பட்ட அனைத்து போதைப்பொருட்களும் 74,500 மலேசிய ரிங்கிட் (சுமார் 53 இலட்சம் ரூபாய்) மதிப்புடையவை என மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.

கைதான இரண்டு உள்ளூர் பிரஜைகளுக்கு எதிராக போதைப்பொருள் தொடர்பான முந்தைய குற்றச்சாட்டுக்கள் இருந்ததாகவும்,இலங்கையருக்கு எதிராக குற்றப்பதிவுகள் எதுவும் இருக்கவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜனவரி முதல் இந்த குழு செயல்பட்டு வருவதாகவும், அவர்கள் உள்ளூர் சந்தைக்காக ஹெரோயின் தயாரித்துள்ளதாகவும் புலனாய்வு தகவல்கள் தெரிவித்துள்ளன.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை போதைப்பழக்கத்துக்கு அடிமையான சுமார் 50 ஆயிரம் பேர் பயன்படுத்த முடியும் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு
செய்திகள்

க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு

June 19, 2026
மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலமாக மீட்பு!
செய்திகள்

மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலமாக மீட்பு!

June 19, 2026
வதுரவில தேயிலை தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!
செய்திகள்

வதுரவில தேயிலை தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!

June 19, 2026
செம்மணி அகழ்வில் நீதியை நிலைநாட்டுவது அரசின் கடமை!
செய்திகள்

செம்மணி அகழ்வில் நீதியை நிலைநாட்டுவது அரசின் கடமை!

June 19, 2026
கட்டுநாயக்கவில் 7.5 கோடி பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
செய்திகள்

கட்டுநாயக்கவில் 7.5 கோடி பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

June 19, 2026
கைதான லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளருக்கு பிணை!
செய்திகள்

கைதான லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளருக்கு பிணை!

June 19, 2026
Next Post
பாதாள உலக குழுக்களுக்கு சில முப்படையினரும் ஆதரவு வழங்குவதாக பொலிஸ் மா அதிபர் குற்றச்சாட்டு

பாதாள உலக குழுக்களுக்கு சில முப்படையினரும் ஆதரவு வழங்குவதாக பொலிஸ் மா அதிபர் குற்றச்சாட்டு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.