Tag: srilankanews

புலிகளிடமிருந்து அரசு மீட்ட ந‌கைக‌ளில் அதிக‌மான‌வை முஸ்லிம் மக்களுக்கு உரியது; முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

புலிகளிடமிருந்து அரசு மீட்ட ந‌கைக‌ளில் அதிக‌மான‌வை முஸ்லிம் மக்களுக்கு உரியது; முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

விடுத‌லை புலிகளிடமிருந்த ந‌கைக‌ள் அரசுக்கு கிடைத்துள்ள‌மை ஜ‌னாதிப‌தி அநுர‌ குமார‌ அர‌சுக்கு கிடைத்த‌ வெற்றியாகும் என்ப‌துட‌ன் இந்த‌ நகைகளில் அதிக‌மான‌வை வடக்கு முஸ்லிம்களிட‌மிருந்து புலிக‌ளால் ப‌றிக்க‌ப்ப‌ட்ட‌வை என்ப‌தால் ...

மட்டக்களப்பில் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி

மட்டக்களப்பில் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ள நிலையில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடாத்துவதற்கு பொதுமக்கள் தமது முழுமையான ஒத்துழைப்பினை வழங்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட ...

மட்டு ஆரையம்பதியில் மூன்று மோட்டார் சைக்கிள்களை மோதித்தள்ளிய கார்

மட்டு ஆரையம்பதியில் மூன்று மோட்டார் சைக்கிள்களை மோதித்தள்ளிய கார்

மட்டு ஆரையம்பதி பகுதியில் இன்றைய தினம் (04) மாலை விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குருநாகல் நோக்கி பயணித்த கார், வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று மோட்டார் ...

கூரிய ஆயுதத்தால் தாக்கி மனைவியை கொலை செய்த கணவர்

கூரிய ஆயுதத்தால் தாக்கி மனைவியை கொலை செய்த கணவர்

பொலன்னறுவை வடக்கு பகுதியில் நபர் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்துள்ளார். இச்சம்பவம் நேற்றைய தினம் (03) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குடும்பத் தகராறு ...

எல்ல ஒன்பது வளைவு பாலத்தில் நீர் கசிவு

எல்ல ஒன்பது வளைவு பாலத்தில் நீர் கசிவு

கண்டி - பதுளை தொடருந்து மார்க்கத்தின், எல்ல ஒன்பது வளைவு பாலத்தில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நாட்களில் பெய்துவரும் கனமழை ...

நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை

நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் காரணமாக நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை (05) மற்றும் நாளை மறுநாள் மூடப்படவுள்ளது. அதன்படி, பாடசாலைகள் புதன்கிழமை (07) மீள திறக்கப்படும் என ...

வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற இலங்கை குற்றவாளிகளை அழைத்து வர நடவடிக்கை

வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற இலங்கை குற்றவாளிகளை அழைத்து வர நடவடிக்கை

நாட்டில் குற்றங்களை செய்து விட்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற பலரை மீண்டும் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது. டுபாய், இந்தியா மற்றும் கனடா ...

நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் மழை பெய்யும் சாத்தியம்

நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் மழை பெய்யும் சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளையில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும் ...

04 அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

04 அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள காரணத்தால், 04 அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் ...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 17ஆவது ஆண்டு பொது பட்டமளிப்பு விழா

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 17ஆவது ஆண்டு பொது பட்டமளிப்பு விழா

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 17ஆவது ஆண்டு பொது பட்டமளிப்பு விழா, நேற்று சனிக்கிழமை (03) பல்கலைக்கழகத்தின் பிரதான அரங்கில் ஆரம்பமானது. ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி பாயிஸ் முஸ்தபாவின் ...

Page 839 of 839 1 838 839
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு