Tag: Battinaathamnews

பாலியல் சார் நேரலை மூலம் அதிக வருமானம் ஈட்டும் டிக்டோக்

பாலியல் சார் நேரலை மூலம் அதிக வருமானம் ஈட்டும் டிக்டோக்

பாலியல் சார் நேரலை ஒளிபரப்புகள் மூலம் டிக்டொக் செயலி அதிக வருமானம் ஈட்டுவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் சர்வதேச ஊடகமான பி.பி.சி செய்தி அறிக்கை ஒன்றை ...

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் திகதி அறிவிப்பு

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் திகதி அறிவிப்பு

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மார்ச் 17 முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதேசமயம் உள்ளூராட்சி ...

சம்மாந்துறையில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரிப்பு

சம்மாந்துறையில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரிப்பு

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக வீடுகள் உடைக்கப்பட்டு கொள்ளை உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் அவற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது ...

காற்றாலை மின் திட்டம் தொடர்பாக புதிய அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதைப் பார்க்க ஆர்வமாக உள்ளேன்; ரணில் விக்கிரமசிங்க

காற்றாலை மின் திட்டம் தொடர்பாக புதிய அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதைப் பார்க்க ஆர்வமாக உள்ளேன்; ரணில் விக்கிரமசிங்க

இந்தியாவுடன் இணைந்து செயற்படுத்துவதற்கு முன்மொழியப்பட்ட காற்றாலை மின் திட்டம் தொடர்பாக புதிய அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதைப் பார்க்க காத்திருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ...

உக்ரைன் ஜனாதிபதி மற்றும் மூன்றாம் சார்ல்ஸ் இடையே விசேட சந்திப்பு

உக்ரைன் ஜனாதிபதி மற்றும் மூன்றாம் சார்ல்ஸ் இடையே விசேட சந்திப்பு

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஐக்கிய இராச்சியத்தின் மன்னர் மூன்றாம் சார்ல்ஸை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு இங்கிலாந்தின் சாண்ட்ரிங்ஹாமில் நடந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அங்கு உக்ரைன் ...

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு; கூறுகிறார் சுமந்திரன்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு; கூறுகிறார் சுமந்திரன்

இடம்பெற உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஏனைய தமிழ் தேசியக் கட்சிகளுடன் எவ்விதத்தில் இத்தேர்தலை அணுக முடியும் என்றும்,தேர்தலின் போது வெவ்வேறு அணிகளாக போட்டியிட்டாலும் ஆட்சி நிர்வாகங்களை ...

கிழக்கில் முஸ்லிம் மக்களிடையே தீவிரவாத சித்தாந்தங்களைப் பரப்ப முயற்சி; ஆனந்த விஜேபால தெரிவிப்பு

கிழக்கில் முஸ்லிம் மக்களிடையே தீவிரவாத சித்தாந்தங்களைப் பரப்ப முயற்சி; ஆனந்த விஜேபால தெரிவிப்பு

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களிடையே தீவிரவாத சித்தாந்தங்களைப் பரப்புவதற்கான முயற்சிகள் குறித்து அரசாங்கத்திற்கு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்திருந்தார். இந்த ...

நாட்டில் உள்ள சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

நாட்டில் உள்ள சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

நாட்டில் உள்ள சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. புத்தரின் புனித தந்ததாது கண்காட்சி நடைபெறும் காலப்பகுதியில் கண்டியில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

கொழும்பில் காணி மோசடியில் ஈடுபட்ட மூதாட்டி கைது

கொழும்பில் காணி மோசடியில் ஈடுபட்ட மூதாட்டி கைது

கொழும்பில் காணி மோசடியில் ஈடுபட்ட வயதான பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொள்ளுப்பிட்டியில் மற்றொரு நபருக்கு சொந்தமான காணியை, போலி ஆவணங்களை பயன்படுத்தி 50 மில்லியன் ...

மட்டக்களப்பு தொடக்கம் காலி வரையான கடல் பிராந்தியங்களின் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

மட்டக்களப்பு தொடக்கம் காலி வரையான கடல் பிராந்தியங்களின் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை ...

Page 85 of 767 1 84 85 86 767
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு