Tag: Battinaathamnews

பிரான்ஸில் இலங்கையை சேர்ந்த புலம்பெயர் இளைஞன் தற்கொலை!

பிரான்ஸில் இலங்கையை சேர்ந்த புலம்பெயர் இளைஞன் தற்கொலை!

பிரான்ஸில் கிளிநொச்சியை சேர்ந்த புலம்பெயர் இளைஞன், காதலியுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி - உருத்திரபுரத்தை சேர்ந்த இளைஞரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் ...

மட்டு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவிக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அழைப்பு!

மட்டு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவிக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அழைப்பு!

மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி திருமதி அ.அமலநாயகி பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு கல்லடியில் பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு இன்று ...

இலங்கை தமிழரசுக்கட்சி வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் அமரர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்னவிற்கு அஞ்சலி!

இலங்கை தமிழரசுக்கட்சி வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் அமரர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்னவிற்கு அஞ்சலி!

கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன நினைத்திருந்தால் அமைச்சர் பதவியைப்பெற்றுக்கொண்டு அரசியலுக்குள் இருந்திருக்கலாம். ஆனால் அவர் இனவாதத்திற்குள் தன்னை ஆட்படுத்தாமல், ஒடுக்கப்படும் சிறுபான்மை சமூகத்திற்கு தொடர்ச்சியாக குரல்கொடுத்துவந்ததாக இலங்கை தமிழரசுக்கட்சியின் ...

ஓகஸ்ட் மாதத்தில் வாகன இறக்குமதி!

ஓகஸ்ட் மாதத்தில் வாகன இறக்குமதி!

வாகன இறக்குமதிக்கான அனுமதி எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு தேவையான வாகனங்களை ...

அரச நிறுவனங்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அனுப்பியுள்ள சுற்றுநிரூபம்!

அரச நிறுவனங்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அனுப்பியுள்ள சுற்றுநிரூபம்!

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரச நிறுவனங்கள் செயற்பட வேண்டிய விதம் தொடர்பில் சுற்றுநிரூபமொன்று தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உரிய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து அரச நிறுவனங்களும் தேர்தல் காலத்தில் ...

கந்தளாயில் நாற்பது கிலோ எலி இறைச்சிகளுடன் இருவர் கைது!

கந்தளாயில் நாற்பது கிலோ எலி இறைச்சிகளுடன் இருவர் கைது!

வனவிலங்குகளை கொன்று இறைச்சிக்காக விற்பனை செய்த இருவர் சந்தேகத்தின் பேரில் நாற்பது கிலோ எலி இறைச்சிகளுடன் நேற்று(28) கைது செய்யப்பட்டுள்ளனர் கந்தளாய் நீர்த்தேக்கப் பகுதியில் உள்ள வனவிலங்குகளை ...

டெல்லி ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் 03 மாணவர்கள் உயிரிழப்பு; தீவிரமாகும் போராட்டம்!

டெல்லி ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் 03 மாணவர்கள் உயிரிழப்பு; தீவிரமாகும் போராட்டம்!

இந்திய தலைநகர் டெல்லியில் கனமழையில் சிக்கி இரு மாணவிகள், ஒரு மாணவர் என மொத்தம் மூவர் உயிரிழந்ததையடுத்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர் மழை காரணமாக டெல்லி ...

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திற்கு சான்றாக வந்த ஆட்டிறைச்சி மாயம்; நான்கு பொலிஸாருக்கு இடமாற்றம்!

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திற்கு சான்றாக வந்த ஆட்டிறைச்சி மாயம்; நான்கு பொலிஸாருக்கு இடமாற்றம்!

பொலிஸ் நிலைய குளிரூட்டியில் பாதுகாப்பாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த ஆட்டிறைச்சிகள் காணாமல் போன சம்பத்தினையடுத்து 4 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அம்பாறை ...

ஒன்பதாவது ஆசிய மகளிர் கிண்ணத்தை தன்வசமாக்கியது இலங்கை அணி!

ஒன்பதாவது ஆசிய மகளிர் கிண்ணத்தை தன்வசமாக்கியது இலங்கை அணி!

ஒன்பதாவது ஆசிய மகளிர் கிண்ண தொடரில் இலங்கை அணி 08 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ரங்கிரி தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய ...

நாட்டில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிக்கை!

நாட்டில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிக்கை!

2023 ஜனவரி முதல் ஒக்டோபர் வரையிலான பத்து மாதங்களில் 488 கொலைகள் பதிவாகியுள்ளன. தேசிய கணக்கு தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ...

Page 843 of 850 1 842 843 844 850
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு