Tag: internationalnews

நாட்டில் ஓரினச்சேர்க்கை ஊக்குவிப்பு; கர்தினால் குற்றச்சாட்டு

நாட்டில் ஓரினச்சேர்க்கை ஊக்குவிப்பு; கர்தினால் குற்றச்சாட்டு

நாட்டில் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிப்பதற்காக வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்து ஒரு குழுவினர் செயல்பட்டு வருவதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். சில அரசியல் கட்சிகள் மற்றும் ...

மன்னார் காற்றாலை மின் திட்டம் ஒரு மாதத்திற்கு தற்காலிகமாக நிறுத்தம்

மன்னார் காற்றாலை மின் திட்டம் ஒரு மாதத்திற்கு தற்காலிகமாக நிறுத்தம்

மன்னாரில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட காற்றாலை அபிவிருத்தி திட்டம் ஒரு மாதத்திற்கு தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. மன்னார் மக்களின் எதிர்ப்பினால், திட்டத்தின் சாதக-பாதகங்களை ஆய்வு செய்யும் ...

நோர்வூட் கற் குகையில் இரண்டு சிறுத்தைகள் வசிப்பு; தொழிலாளர்கள் அச்சம்

நோர்வூட் கற் குகையில் இரண்டு சிறுத்தைகள் வசிப்பு; தொழிலாளர்கள் அச்சம்

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் சென் ஜோன் டிலரி கீழ்பிரிவு தோட்டப் பகுதியில் உள்ள கற் குகைக்குள் இரண்டு சிறுத்தைகள் வாழ்ந்து வருவதாக சென்ஜோன் டிலரி கீழ் ...

மினுவாங்கொடையில் துப்பாக்கி மற்றும் பல்வேறு ஆயுதங்களுடன் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி கைது

மினுவாங்கொடையில் துப்பாக்கி மற்றும் பல்வேறு ஆயுதங்களுடன் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி கைது

மினுவாங்கொடை வைத்தியசாலைக்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் இருந்து T-56 துப்பாக்கி மற்றும் பல்வேறு ஆயுதங்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மினுவாங்கொடை பொலிஸ் நிலைய அதிகாரிகள் ...

மடுமாதா தேவாலய வருடாந்திர திருவிழா இன்று ஆரம்பம்

மடுமாதா தேவாலய வருடாந்திர திருவிழா இன்று ஆரம்பம்

மன்னாரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க மடுமாதா தேவாலயத்தின் வருடாந்திர திருவிழா இன்று (15) ஆரம்பமானது. இன்று காலை 6:15 மணிக்கு ஆசீர்வாத ஆராதனையுடன் திருவிழா தொடங்கியது. இந்நிகழ்வில் ...

நல்லூர் உற்சவங்களில் 600 பொலிஸார் கடமையில்; திருடர்களின் புகைப்படங்களை காட்சிப்படுத்த ஏற்பாடு

நல்லூர் உற்சவங்களில் 600 பொலிஸார் கடமையில்; திருடர்களின் புகைப்படங்களை காட்சிப்படுத்த ஏற்பாடு

நல்லூர் ஆலய விசேட உற்சவங்களில் 600 பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏபிஎஸ் ஜெயமகா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ...

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கையிலெடுக்கும் பாகிஸ்தான்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கையிலெடுக்கும் பாகிஸ்தான்

பாகிஸ்தான், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த சட்டம் பயங்கரவாத அமைப்புகளை எதிர்கொண்டு, நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதே நோக்கம் என அரசால் சுடுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச சி.ஐ.டியில் முன்னிலை

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச சி.ஐ.டியில் முன்னிலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை (15) காலை முன்னிலையாகியுள்ளார். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ...

கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படுத்த முயற்சி; அரச தரப்பிலிருந்து குற்றச்சாட்டு

கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படுத்த முயற்சி; அரச தரப்பிலிருந்து குற்றச்சாட்டு

நாட்டில் கீரி சம்பா அரிசிக்கு செயற்கையாக பற்றாக்குறையை ஏற்படுத்த சிலர் முற்படுவதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்

உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைக்காக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, ...

Page 852 of 1219 1 851 852 853 1,219
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு