Tag: internationalnews

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை மீள கோரி மொட்டுக்கட்சி மனு தாக்கல்

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை மீள கோரி மொட்டுக்கட்சி மனு தாக்கல்

கடந்த 07ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குவது தொடர்பான சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ...

ரயில்வே பொது மேலாளரை பதவி நீக்க அமைச்சரவை அனுமதி

ரயில்வே பொது மேலாளரை பதவி நீக்க அமைச்சரவை அனுமதி

ரயில்வே பொது மேலாளர் தம்மிக்க ஜயசுந்தரவை அந்தப் பதவியில் இருந்து நீக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அவரை குறித்த பதவியில் இருந்து நீக்குவதற்கான விசேட முன்மொழிவை போக்குவரத்து ...

வவுனியாவில் உயர்தர மாணவி சடலமாக மீட்பு

வவுனியாவில் உயர்தர மாணவி சடலமாக மீட்பு

வவுனியாவில் உள்ள தனியார் கல்வி நிலையமொன்றின் கிணற்றில் இருந்து உயர்தர மாணவி ஒருவர் இன்று (11) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் ...

தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து ரேணுகா ஏக்கநாயக்க இராஜினாமா

தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து ரேணுகா ஏக்கநாயக்க இராஜினாமா

தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து ரேணுகா ஏக்கநாயக்க இராஜினாமா செய்துள்ளார். ரேணுகா ஏக்கநாயக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் மனைவி ஆவார். ...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் ...

ஜனாதிபதி செப்டம்பரில் அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு விஜயம்

ஜனாதிபதி செப்டம்பரில் அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு விஜயம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க செப்டம்பரில் இரண்டு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளார், முதலில் நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபை (UNGA) கூட்டத்திற்காக அமெரிக்காவிற்கும், அதைத் தொடர்ந்து ஜப்பானுக்கும் ...

முல்லைத்தீவு தமிழ் இளைஞர் கொலை; வடக்கு – கிழக்கு முழுவதும் ஹர்த்தால் போராட்டத்திற்கு சாணக்கியன் அழைப்பு

முல்லைத்தீவு தமிழ் இளைஞர் கொலை; வடக்கு – கிழக்கு முழுவதும் ஹர்த்தால் போராட்டத்திற்கு சாணக்கியன் அழைப்பு

இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் இளைஞர் கபில்ராஜ் ராணுவத்தினரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டி, இந்த சம்பவத்திற்கும் ...

மட்டக்களப்பில் ரயில் மோதியதில் 23 வயது இளைஞர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் ரயில் மோதியதில் 23 வயது இளைஞர் உயிரிழப்பு

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவின் சவுக்கடி பிரதேசத்தில், ரயில் தண்டவாளத்தில் நின்று கைப்பேசியில் உரையாடிக் கொண்டிருந்தபோது, ரயில் மோதியதில் 23 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இந்த ...

ஜனாதிபதி மீது அவதூறு பிரச்சாரம்; சிஐடி விசாரணை ஆரம்பம்

ஜனாதிபதி மீது அவதூறு பிரச்சாரம்; சிஐடி விசாரணை ஆரம்பம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக சமூக ஊடகங்களில் பரவிய அவதூறு பிரச்சாரத்தைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் துறை (CID) விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளது. பதில் ...

600,000 ​பெறுமதியுடைய வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

600,000 ​பெறுமதியுடைய வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (11) அதிகாலை, சுமார் ரூ. 6 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வர முயன்ற ஒருவர் கைது ...

Page 862 of 1218 1 861 862 863 1,218
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு