Tag: mattakkalappuseythikal

திருகோணமலை விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பிற்க்காக துப்பாக்கிகள் வழங்கி வைப்பு

திருகோணமலை விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பிற்க்காக துப்பாக்கிகள் வழங்கி வைப்பு

திருகோணமலை மாவட்டத்தில் அறுவடை காலத்தில் காட்டு விலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காக காற்றழுத்த துப்பாக்கிகள் (Air Guns) வழங்கி வைக்கப்பட்டன. இதற்கான நிகழ்வும், துப்பாக்கியை இயக்குவது தொடர்பான பயிற்சியும் ...

முத்தையன்கட்டு குடும்பஸ்தர் மரணம்; கைதுசெய்யப்பட்ட நபரை அன்றிரவே பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்தாக இராணுவ பேச்சாளர் தெரிவிப்பு

முத்தையன்கட்டு குடும்பஸ்தர் மரணம்; கைதுசெய்யப்பட்ட நபரை அன்றிரவே பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்தாக இராணுவ பேச்சாளர் தெரிவிப்பு

முத்தையன்கட்டு குளத்தில் கபில்ராஜ் என்ற இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளமைக்கும் இராணுவத்திற்கும் தொடர்புள்ளதாக தெரிவிக்கப்படுவதை இராணுவ பேச்சாளர் வருணகமகே நிராகரித்துள்ளார். ஐலண்ட் நாளிதழிற்கு இதனை அவர் தெரிவித்துள்ளார். ...

குண்டுத்தாக்குதல் பற்றிய புலனாய்வு தகவல்களை மூடிமறைத்தவர்கள் தற்போது உயர்பதவிகளில்; நாமல் குற்றச்சாட்டு

குண்டுத்தாக்குதல் பற்றிய புலனாய்வு தகவல்களை மூடிமறைத்தவர்கள் தற்போது உயர்பதவிகளில்; நாமல் குற்றச்சாட்டு

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். குண்டுத்தாக்குதல் ...

2024 இல் இலங்கை அரசாங்கமும் அதன் முகவர்களாலும் பலர் படுகொலை; அமெரிக்காவின் இராஜாங்க திணைக்கம் அறிக்கை

2024 இல் இலங்கை அரசாங்கமும் அதன் முகவர்களாலும் பலர் படுகொலை; அமெரிக்காவின் இராஜாங்க திணைக்கம் அறிக்கை

கடந்த வருடம் முழுவதும் இலங்கையில் அரசாங்கமும் அதன் முகவர்களும் தன்னிச்சையான அல்லது சட்டவிரோதமான படுகொலைகளில் ஈடுபட்டனர் என அமெரிக்காவின் இராஜாங்க திணைக்கம் தெரிவித்துள்ளது. 2024 ம் ஆண்டு ...

திருகோணமலையில் சிறிய ரக கெண்டருடன் பாரவூர்தி மோதி விபத்து

திருகோணமலையில் சிறிய ரக கெண்டருடன் பாரவூர்தி மோதி விபத்து

திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பூமரத்தடிச்சேனை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட நெல் ஏற்றும் சிறிய ரக கெண்டருடன் பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (13) அதிகாலை ...

சிக்கன் பப்ஸில் இறந்த நிலையில் கிடந்த பாம்பு

சிக்கன் பப்ஸில் இறந்த நிலையில் கிடந்த பாம்பு

தெலுங்கானா மஹபூப்நகர் மாவட்டம் ஜட்சர்லாவில் உள்ள பேக்கரியொன்றில் வாங்கிய சிக்கன் பப்ஸில் இறந்த பாம்பு ஒன்று கிடந்துள்ளது. பெண்ணொருவர் தனது குழந்தைகளுக்காக சிக்கன் பப்ஸ் வாங்கிச் சென்றுள்ளார். ...

ருமேனியா ஆசைகாட்டி இளைஞரொருவரிடம் 945,000 ரூபா மோசடி

ருமேனியா ஆசைகாட்டி இளைஞரொருவரிடம் 945,000 ரூபா மோசடி

ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இளைஞரொருவரிடம் 945,000 ரூபாவை மோசடி செய்ததாக சந்தேகத்தின் பேரில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தின் முகாமையாளர் ஒருவர் கைது ...

அரச மற்றும் தனியார் பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த தீர்மானம்

அரச மற்றும் தனியார் பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த தீர்மானம்

அரச, தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக புதிய தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது, ...

அரச வங்கி ஊழியர்கள் மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்

அரச வங்கி ஊழியர்கள் மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்

அரச வங்கிகள் மீது மத்திய வங்கியால் திணிக்கப்பட்ட சில தடைகளை நீக்குமாறு கோரி, அரச வங்கி ஊழியர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பு நேற்று (12) மட்டக்களப்பு காந்தி ...

கடையடைப்பு போராட்டம் 18ஆம் திகதிக்கு மாற்றம்

கடையடைப்பு போராட்டம் 18ஆம் திகதிக்கு மாற்றம்

தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் அளவுக்கு மீறிய இராணுவப் பிரசன்னத்தை ஆட்சேபித்தும் முத்தையன்கட்டுக்குளத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் இராணுவ அடாவடித்தனத்தில் உயிரிழந்தமையைக் கண்டித்தும் இலங்கைத் தமிழரசுக் கட்சி ...

Page 862 of 1213 1 861 862 863 1,213
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு