இந்தியாவைச் சேர்ந்த மூவர் குஷ் போதைப்பொருளுடன் கைது; இருவரும் பெண்கள்
12 கிலோகிராம் 160 கிராம் குஷ் ரக போதைப் பொருளுடன் இந்தியாவைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (07) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ...
12 கிலோகிராம் 160 கிராம் குஷ் ரக போதைப் பொருளுடன் இந்தியாவைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (07) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ...
யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் காணப்படும் மனித புதைகுழியில் இருந்து, மேலும் ஒரு சிசுவின் எலும்புக்கூட்டு தொகுப்பு நேற்று (06) புதன்கிழமை அகழ்ந்தெடுக்கப்பட்டது. இந்த அகழ்வு யாழ் ...
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜெயக்கொடி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அதன்படி, கண்டி நீதவான் நீதிமன்றத்தால் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒழுங்கமைக்கப்பட்ட ...
அரசியலமைப்பு சபை இன்று (07) பிற்பகல் 1.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடவுள்ளது. இதேவேளை தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட கடிதம் ...
வெளிநாடுகளில் பணிக்குச் சென்ற 4794 இலங்கையர் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. இதில் 3179 ஆண்களும் 1615 பெண்களும் ...
அமெரிக்காவில் ஆம்புலன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. அமெரிக்காவில் நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஆம்புலன்ஸ்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் அரிசோனா ...
மன்னார் மாவட்டத்தில் பல்தேசிய நிறுவனங்களின் இல்மனைட் கனிய மணல் சுரண்டல்களினால் மக்களின் வாழ்விடங்கள் மற்றும் பூர்வீக நிலங்கள் அழிவடையும் அபாயம் காணப்படுகின்ற நிலையில் குறித்த நடவடிக்கைகளை கண்டித்து, ...
உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிடல், உதவி செய்தல் மற்றும் உடந்தையாக இருந்ததாக நௌபர் மௌலவி உட்பட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ...
பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத், அரசு கணக்குகள் தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார். இது தொடர்பான அவரது ராஜினாமா அறிவிப்பு இன்று (06) பாராளுமன்ற செயலாளரிடம் ...
ரக்வானை, மெதகங்கொட பகுதியில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உடவலவை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸார் ...
