Tag: Batticaloa

இலங்கையின் மீன்பிடித் துறையை நவீனமயப்படுத்த ஜப்பான் முழுமையான ஆதரவு!

இலங்கையின் மீன்பிடித் துறையை நவீனமயப்படுத்த ஜப்பான் முழுமையான ஆதரவு!

இலங்கையின் கடற்றொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ள நவீன தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கத் திட்டங்களுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் ஜப்பான் வழங்கும் என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் இசோமாடா அகியோ ...

கிம் ஜாங் உன்னுக்கு ஏதாவது நேர்ந்தால் தானாகவே வெடிக்கும் அணு ஆயுதங்கள்; வடகொரியாவின் ‘டெட் ஹேண்ட்’ அதிரடி!

கிம் ஜாங் உன்னுக்கு ஏதாவது நேர்ந்தால் தானாகவே வெடிக்கும் அணு ஆயுதங்கள்; வடகொரியாவின் ‘டெட் ஹேண்ட்’ அதிரடி!

வட​கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுக்கு ஏதாவது நேர்ந்தால், எதிரி நாடு​கள் மீது தானாகவே அணு ஆயுத தாக்​குதல் நடத்​தப்​படும் என்று அந்த நாடு எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. ...

டெங்கு தொற்று தீவிரம்; 28,000ஐ கடந்த நோயாளர்கள் – 15 உயிரிழப்புகள் பதிவு!

டெங்கு தொற்று தீவிரம்; 28,000ஐ கடந்த நோயாளர்கள் – 15 உயிரிழப்புகள் பதிவு!

நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 28,713 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், டெங்கு தொற்றினால் 15 மரணங்கள் ...

நீதி கிடைக்காமலே உயிரிழந்தார்; காணாமல் ஆக்கப்பட்டோருக்காக போராடிய மற்றொரு தாய்!

நீதி கிடைக்காமலே உயிரிழந்தார்; காணாமல் ஆக்கப்பட்டோருக்காக போராடிய மற்றொரு தாய்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆறுமுகத்தான் குடியிருப்பு, தன்னாமுனை பகுதியைச் சேர்ந்த திருமதி வேலுப்பிள்ளை பொன்மணி அவர்கள் கடந்த நேற்று (16) காலமானார். 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ...

2026ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பதிவு குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

2026ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பதிவு குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

2026ஆம் ஆண்டிற்குரிய வாக்காளர் பெயர்ப்பட்டியல் பதிவு தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த ஆண்டிற்குரிய வாக்காளர் பெயர்ப்பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத அல்லது முகவரி, ...

வனவாசல ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் விபரம்!

வனவாசல ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் விபரம்!

வனவாசல பகுதியில் ரயில் தடம் புரண்டதில் காயமடைந்தவர்களில் மேலும் மூவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக ரயில் போக்குவரத்து அதிகாரி அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார். ...

வெறும் 3,000 ரூபாவுக்காக ரயில் தண்டவாளம் விற்பனை; வாங்கிய கடை உரிமையாளரும் அதிரடி கைது!

வெறும் 3,000 ரூபாவுக்காக ரயில் தண்டவாளம் விற்பனை; வாங்கிய கடை உரிமையாளரும் அதிரடி கைது!

வனவாசல ரயில் விபத்து இடம்பெற்ற இடத்தில் கழற்றப்பட்ட தண்டவாளப் பாகங்கள் 3,000 ரூபாய் பணத்திற்காகவே விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், அந்தப் பொருட்களைக் கொள்வனவு செய்த இடம் அடையாளம் காணப்பட்டு ...

வீட்டு குளியலறையில் இயங்கிய கள்ளச்சாராய ஆலை முற்றுகை; சந்தேகநபர் கைது!

வீட்டு குளியலறையில் இயங்கிய கள்ளச்சாராய ஆலை முற்றுகை; சந்தேகநபர் கைது!

வீட்டின் குளியலறையில் இயங்கி வந்த கள்ளச் சாராய ஆலையில் அம்பாறை மாவட்ட ஊழல் ஒழிப்புப் பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். அம்பாறை மாவட்டம் தமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஹேன ...

பொலிஸ் உத்தியோகத்தர்களின் நிலுவைப் பதவியுயர்வுகள் விரைவில் வழங்கப்படும்!

பொலிஸ் உத்தியோகத்தர்களின் நிலுவைப் பதவியுயர்வுகள் விரைவில் வழங்கப்படும்!

ஐந்து வருடங்களுக்கும் மேலான காலப்பகுதியாக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த பதவியுயர்வுகளை மிக விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் ...

17ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரம்; கொக்கட்டிச்சோலை படுகொலை தூபிக்கு முன்பாக பொதுமக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி அஞ்சலி!

17ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரம்; கொக்கட்டிச்சோலை படுகொலை தூபிக்கு முன்பாக பொதுமக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி அஞ்சலி!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலை தூபிக்கு முன்பாக 14ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, தாயகசேனையால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் வழங்கல் நிகழ்வு உணர்வுரீதியாக இடம்பெற்றது. இந்த நிகழ்வை ...

Page 91 of 1109 1 90 91 92 1,109
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு