Tag: Batticaloa

வடகிழக்கில் அரச அதிகாரிகளை மிரட்டி அரசியல் செய்கிறது தேசிய மக்கள் சக்தி; கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பகிரங்க குற்றச்சாட்டு

வடகிழக்கில் அரச அதிகாரிகளை மிரட்டி அரசியல் செய்கிறது தேசிய மக்கள் சக்தி; கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பகிரங்க குற்றச்சாட்டு

வடகிழக்கில் ஊழல் முறைகேடுகளை செய்த அரச அதிகாரிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைதுசெய்யாது அவர்களை மிரட்டி நிர்வாக விடயங்களில் தமது கட்சி அரசியலை முன்னெடுத்து வருவதாகநாடாளுமன்ற ...

அமெரிக்கா–நைஜீரியா இராணுவ கூட்டு நடவடிக்கை; ஐ.எஸ்.ஐ.எஸ் முக்கிய தளபதியை கொல்லப்பட்டதாக டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்கா–நைஜீரியா இராணுவ கூட்டு நடவடிக்கை; ஐ.எஸ்.ஐ.எஸ் முக்கிய தளபதியை கொல்லப்பட்டதாக டிரம்ப் அறிவிப்பு

நைஜீரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு எதிராக அமெரிக்க ராணுவம் மற்றும் நைஜீரிய அரசு படைகள் இணைந்து மேற்கொண்ட கூட்டுப்பணியில், அந்த அமைப்பின் முக்கிய தளபதி அபு-பிலால் அல்-மினூகி ...

நிந்தவூர் பிரதேச சபையின் புதுநகர் வட்டாரத்திற்கு புதிய உறுப்பினர் நியமனம்

நிந்தவூர் பிரதேச சபையின் புதுநகர் வட்டாரத்திற்கு புதிய உறுப்பினர் நியமனம்

நிந்தவூர் பிரதேச சபையின் 5ஆம் வட்டாரமான புதுநகர் உறுப்பினர் பதவியில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிய உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானி ...

வடக்கில் இடமாற்ற விதிகளுக்கு முரணாக 35 கல்வி அதிகாரிகள் 12 வருடங்களுக்கு மேலாக ஒரேஇடத்தில்

வடக்கில் இடமாற்ற விதிகளுக்கு முரணாக 35 கல்வி அதிகாரிகள் 12 வருடங்களுக்கு மேலாக ஒரேஇடத்தில்

வடக்கு மாகாணத்தில் கல்வி நிர்வாக சேவை சுற்றறிக்கை இடமாற்ற விதிகளுக்கு முரணாக இடமாற்றம் இன்றி 35 கல்வி அதிகாரிகள் சேவையில் இருக்கின்றமை தகவல் அறியும் சட்டமூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக ...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன பணத்திலும் ஹேக்கர்ஸ் கைவைத்துள்ளனராம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன பணத்திலும் ஹேக்கர்ஸ் கைவைத்துள்ளனராம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள நிறுவனம் ஒன்றிற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மேற்கொண்ட பணச் செலுத்துகை மற்றும் நிறுவனத்தின் சென்னை காரியாலயத்தில் இடம்பெற்ற நிதி முறைகேடு ...

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல்; சுடரேற்றி அஞ்சலி!

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல்; சுடரேற்றி அஞ்சலி!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மண்முனை வடக்கு பிரதேச கிளை ஏற்பாட்டில் மட்டக்களப்பு பிள்ளையாரடியில் நினைவேந்தல் நிகழ்வு சனிக்கிழமை காலை ...

ஹமாஸ் இராணுவப் பிரிவு தலைவர் உயிரிழந்ததாக இஸ்ரேல் அறிவிப்பு!

ஹமாஸ் இராணுவப் பிரிவு தலைவர் உயிரிழந்ததாக இஸ்ரேல் அறிவிப்பு!

ஹமாஸ் அமைப்பினரின் இராணுவப் பிரிவு தலைவரைக் கொன்றதாக, இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது. பாலஸ்தீனக் அமைப்பினரான ஹமாஸின் இராணுவப் பிரிவு தலைவரான இஸ்-அல்-தின்-அல்-ஹதாத் என்பவரைக் நேற்று (15) அன்று ...

களு கங்கையின் கிளை நதிகளில் நீர்மட்டம் உயர்வு; 3 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு அவசர வெள்ள எச்சரிக்கை!

களு கங்கையின் கிளை நதிகளில் நீர்மட்டம் உயர்வு; 3 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு அவசர வெள்ள எச்சரிக்கை!

களு கங்கையின் கிளை நதியான குடா கங்கையின் உப-அவதானிப்புப் பிராந்தியத்தின் மேல்நிலைப் பகுதிகளில் தற்போது குறிப்பிடத்தக்க அளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதாக ...

வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்கவும்; சம்பத் வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்கவும்; சம்பத் வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

கண்டி, தலதா வீதியில் உள்ள தனது கிளை மற்றும் அங்கு பணிபுரியும் அதிகாரிகள் குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று சம்பத் ...

புத்தளத்தில் தொடரும் கனமழை; 30871 பேர் பாதிப்பு!

புத்தளத்தில் தொடரும் கனமழை; 30871 பேர் பாதிப்பு!

கடும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மற்றும் அசாதாரண நிலை காரணமாக 8347 குடும்பங்களைச் சேர்ந்த 30871 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட ...

Page 93 of 1109 1 92 93 94 1,109
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு