Tag: internationalnews

கல்முனை பிராந்தியத்தில் உணவகங்கள் மீது திடீர் சோதனை

கல்முனை பிராந்தியத்தில் உணவகங்கள் மீது திடீர் சோதனை

பொதுமக்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்புமிக்க உணவுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்தியத்திலுள்ள உணவகங்கள், உணவு கையாளும் நிறுனங்களை சோதனைக்குட்படுத்தும் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைவாக கல்முனை பிராந்திய ...

கடலோர அனுமதியற்ற கட்டுமானங்களுக்கு வருடாந்த அபராதம்

கடலோர அனுமதியற்ற கட்டுமானங்களுக்கு வருடாந்த அபராதம்

கடலோரப் பகுதிகளில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களுக்கு வருடாந்த அபராதம் விதிக்க சட்ட விதிகளை அறிமுகப்படுத்த கடலோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம் தீர்மானித்துள்ளது. இத்தகைய கட்டுமானங்களுக்கு ...

ஆசன பட்டி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை

ஆசன பட்டி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை

எதிர்காலத்தில் ஆசன பட்டி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். ...

நாட்டில் வாட்ஸ்அப் பயனர்களுக்கு சி.ஐ.டி விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் வாட்ஸ்அப் பயனர்களுக்கு சி.ஐ.டி விடுத்துள்ள எச்சரிக்கை

பொதுமக்கள் இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் வாட்ஸ்அப் WhatsApp மோசடிகள் குறித்து அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. புதிய வகை ...

தேவை ஏற்பட்டால் பாதுகாப்பு பெற்றுக்கொள்வோம்; அமைச்சர் சமந்த வித்தியாரட்ன

தேவை ஏற்பட்டால் பாதுகாப்பு பெற்றுக்கொள்வோம்; அமைச்சர் சமந்த வித்தியாரட்ன

தேவை ஏற்பட்டால் பாதுகாப்பு பெற்றுக்கொள்வோம் என அமைச்சர் சமந்த வித்தியாரட்ன தெரிவித்துள்ளார். புலனாய்வுப் பிரிவு அறிக்கைகளின் பிரகாரம் தேவை ஏற்பட்டால் பாதுகாப்பு பெற்றுக்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ...

பீடிக்கான புகையிலை வரியை அதிகரிக்க நிதிக்குழு அனுமதி

பீடிக்கான புகையிலை வரியை அதிகரிக்க நிதிக்குழு அனுமதி

பீடிக்கு அறவிடப்படும் புகையிலை வரியை 2 ரூபாயில் இருந்து 3 ரூபாயாக உயர்த்தும் நோக்கில் 2025 ஏப்ரல் 1 முதல் அமுலுக்கு வரும் அதிவிசேட வர்த்தமானிக்கு அரசாங்க ...

8 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது; தமிழர் பகுதியில் சம்பவம்

8 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது; தமிழர் பகுதியில் சம்பவம்

திருகோணமலை - மூதூர் பட்டித்திடலைச் சேர்ந்த தந்தை ஒருவர் தனது 8 வயதான மகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். மகளை துஷ்பிரயோகம் செய்ததாக ...

உபாதை காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய பண்ட்

உபாதை காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய பண்ட்

உபாதை காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகியுள்ளார். இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நான்காவது ...

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கான மசோதா அடுத்த வாரம்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கான மசோதா அடுத்த வாரம்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கான மசோதா அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு அறிவித்துள்ளது. நீதி அமைச்சினால் ...

Page 894 of 1223 1 893 894 895 1,223
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு