Tag: Battinaathamnews

சென்னையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

சென்னையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவு கூர்ந்து தமிழ்நாடு - சென்னையில் இன்று (18) விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ...

கொழும்பில் பதற்றம்; முன்னாள் அமைச்சர் விமல் மற்றும் பொலிஸாருக்கு இடையில் கடும் மோதல்!

கொழும்பில் பதற்றம்; முன்னாள் அமைச்சர் விமல் மற்றும் பொலிஸாருக்கு இடையில் கடும் மோதல்!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் பொலிஸாருக்கு இடையில் மோதல் நிலை வெடித்துள்ளது. பத்தரமுல்லையில் உள்ள போர் வீரர்கள் நினைவுத் தூபிக்கருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. முன்னாள் ...

குஷ் போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் இருவர் கைது!

குஷ் போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் இருவர் கைது!

14 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய "குஷ்" ரக போதைப்பொருளுடன் இரு இலங்கை விமானப் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த ...

டித்வாவில் மாயமான முச்சக்கர வண்டி 171 நாட்களுக்குப் பின் மீட்பு!

டித்வாவில் மாயமான முச்சக்கர வண்டி 171 நாட்களுக்குப் பின் மீட்பு!

டித்வா புயல் நிலைமை காரணமாக ஊவா பரணகம, மஸ்பன்ன நகருக்கு அருகில் மண் சரிவில் சிக்கிப் புதையுண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று 171 நாட்களுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மஸ்பன்ன ...

பிளவுபடாத நாட்டை உருவாக்கிய போர் வெற்றியை மறக்க முடியாது; மஹிந்த பெருமிதம்

பிளவுபடாத நாட்டை உருவாக்கிய போர் வெற்றியை மறக்க முடியாது; மஹிந்த பெருமிதம்

"இலங்கை இன்று பிளவுபடாத ஒரே நாடாக இருப்பதற்கு யுத்த வெற்றியே காரணம். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது." - என்று முன்னாள் ஜனாதிபதி ...

யுத்த வீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு முப்படையினரின் 5,289 பேருக்கு பதவி உயர்வு!

யுத்த வீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு முப்படையினரின் 5,289 பேருக்கு பதவி உயர்வு!

17ஆம் தடவையாக நாளை (19) அனுஷ்டிக்கப்படும் யுத்த வீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய முப்படைகளின் 5,289 பேருக்கு அவர்களது அடுத்த பதவிநிலைகளுக்கு பதவி ...

வாகரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

வாகரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

இனஅழிப்பு நாளான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முள்ளிவாய்க்கால் நனைவேந்தல் நிகழ்வுகள் இன்று (18) முன்னெடுக்கப்பட்டன. அந்த அடிப்படையில் மறத்தமிழர் கட்சியின் ...

யுத்த வெற்றியினால் தமிழ் மக்களுக்கே நன்மை கிடைத்துள்ளது

யுத்த வெற்றியினால் தமிழ் மக்களுக்கே நன்மை கிடைத்துள்ளது

யுத்த வெற்றியின் மூலம் அதிகளவிலான நன்மைகளை தமிழ் மக்களே பெற்றுள்ளதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். 17வது யுத்த வெற்றி தின நிகழ்வு தொடர்பில் ...

மட்டு சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

மட்டு சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் மாணவர்களால் 17ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று (18) உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து ...

4 மில்லியன் ரூபா பெறுமதியான டெலிகொம் கேபிள்கள் திருட்டு; ஹட்டனில் இருவர் அதிரடி கைது!

4 மில்லியன் ரூபா பெறுமதியான டெலிகொம் கேபிள்கள் திருட்டு; ஹட்டனில் இருவர் அதிரடி கைது!

ஹட்டனில் தொலைபேசி இணைப்பு கம்பிகளை வெட்டி திருடி விற்ற இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (17) மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹட்டன் டெலிகொம் அலுவலகத்தின் ...

Page 88 of 2018 1 87 88 89 2,018
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு