சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வுசெய்வதற்கான அறிவிப்பு
அண்மையில் வௌியான 2025 (2026) கல்வி பொது தராதர சாதாரண பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீள் பரிசீலனைக்கான விண்ணப்பங்கள் இன்று (25) முதல் கோரப்பட்டுள்ளன. பரீட்சைகள் திணைக்களத்தின் ...
அண்மையில் வௌியான 2025 (2026) கல்வி பொது தராதர சாதாரண பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீள் பரிசீலனைக்கான விண்ணப்பங்கள் இன்று (25) முதல் கோரப்பட்டுள்ளன. பரீட்சைகள் திணைக்களத்தின் ...
தேசிய போஷாக்கு மாதத்தை முன்னிட்டு வாகரை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் வேர்ல்ட் விஷன் நிறுவனம் என்பன இணைந்து ஏற்பாட்டு செய்த விழிப்புணர்வு நடைபவனியும் போசாக்கு ...
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில், வீதிக்கரைகளில் சட்டவிரோதமான முறையில் குப்பைகளை வீசிய இருவருக்கு எதிராக பிரதேச சபையினரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த ...
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், இந்திய சாட்சிகள் இருவருக்கு அழைப்பாணை விடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ...
https://youtube.com/shorts/rcIoIoQnTTQ?feature=share
https://youtu.be/QV8BtBMQhzs
நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக கட்டியெழுப்புவதற்கு 15 முதல் 20 ஆண்டுகள் வரை காலம் தேவைப்படும் என பிரதி அமைச்சர் சதுர அபேசிங்க தெரிவித்துள்ளார். புதிதாக திருமணமான இளைஞர்கள் ...
இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைக்கு வர முயன்ற இலங்கைப் பெண்ணொருவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் (23) இலங்கை ...
ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரம் உள்ளிட்ட அனைத்து குற்றங்களும் ஒடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்காக நாட்டில் தேவையான சட்டங்களும் நிறுவனங்களும் உள்ளன என்றும் ஜனாதிபதி ...
டிட்வா சூறாவளி தாக்கத்தின் காரணமாக வீடுகளை இழந்து இடம்பெயர்ந்த 1,336 பேர் இன்னும் நாட்டின் பல பகுதிகளில் உள்ள தற்காலிகப் பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
