Tag: BatticaloaNews

ஹெரோயின் போதைப்பொருட்களுடன் அரச பகுப்பாய்வு திணைக்கள ஊழியர் கைது

ஹெரோயின் போதைப்பொருட்களுடன் அரச பகுப்பாய்வு திணைக்கள ஊழியர் கைது

போதைப்பொருட்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் அரச பகுப்பாய்வு திணைக்களத்தில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் 265 கிராம் ஹெரோயின் ...

அஸ்வெசும சலுகைகளைப் பெறும் வயதானவர்களுக்கு மாதாந்திர கொடுப்பனவு நாளை

அஸ்வெசும சலுகைகளைப் பெறும் வயதானவர்களுக்கு மாதாந்திர கொடுப்பனவு நாளை

அஸ்வெசும சலுகைகளைப் பெறும் வயதானவர்களுக்கு மாதாந்திர கொடுப்பனவு நாளை (30) அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு வரவு வைக்கப்படும் என்று நலன்புரி நன்மைகள் வாரியம் தெரிவித்துள்ளது. வாரியத் தலைவர் ...

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 5 தமிழக மீனவர்கள் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 5 தமிழக மீனவர்கள் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 5 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோதே இந்த கைது ...

யாழில் காதலனுக்காக சொந்த வீட்டில் 19 பவுண் நகை திருடிய பெண்

யாழில் காதலனுக்காக சொந்த வீட்டில் 19 பவுண் நகை திருடிய பெண்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த டிக்டொக் பிரபலமான இளைஞனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக நகைகளைத் திருடிய சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த யுவதி உள்ளிட்ட ஏழு பேரை சாவகச்சேரி பொலிஸார் நேற்று ...

மட்டக்களப்பில் 216 வீடுகளை புனரமைக்க ரூ.43.2 மில்லியன் நிதி ஒதுக்கீடு

மட்டக்களப்பில் 216 வீடுகளை புனரமைக்க ரூ.43.2 மில்லியன் நிதி ஒதுக்கீடு

மட்டக்களப்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க 'நாடே முதன்மை' எனும் தொனிப்பொருளிற்கு அமைய வீடுகள் சேதமடைந்தவர்களின் வீடுகளை புனர் நிர்மாணிப்பதற்கு முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 65 பேருக்கு 60 ...

வெலிகம சஹான் நாடு கடத்தப்பட்ட பின்னர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது

வெலிகம சஹான் நாடு கடத்தப்பட்ட பின்னர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல் குழுவின் உறுப்பினராகக் கருதப்படும் வெலிகம சஹான் என்று அழைக்கப்படும் ஹிக்கடுவ லியனகே சஹான் சிசிகலும் என்பவர் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் நேற்று ...

அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு

அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு

வங்கக்கடலில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் இன்று (29) அதிகாலை 6.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய தேசிய நிலநடுக்கவியல் மையம் ...

ரயில் சாரதிகள் இன்று நள்ளிரவு முதல் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானம்

ரயில் சாரதிகள் இன்று நள்ளிரவு முதல் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானம்

பல கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் சாரதிகள் இன்று (29) நள்ளிரவு முதல் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். ரயில் இயந்திர பொறியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்தன ...

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பம்

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பம்

வடக்கின் குடும்ப விழாவாக வர்ணிக்கப்படும், வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பமாகிறது. இன்று காலை இடம்பெறவுள்ள கொடியேற்றத்துடன் மகோற்சவ பெருவிழா ...

மனித புதைகுழி குறித்து நிபுணர்களின் ஈடுபாட்டை உறுதி செய்யுமாறு அரசுக்கு சர்வதேச சட்டவல்லுநர்கள் ஆணைக்குழு வலியுறுத்து

மனித புதைகுழி குறித்து நிபுணர்களின் ஈடுபாட்டை உறுதி செய்யுமாறு அரசுக்கு சர்வதேச சட்டவல்லுநர்கள் ஆணைக்குழு வலியுறுத்து

செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளில் சர்வதேச மேற்பார்வை மற்றும் நிபுணர்களின் ஈடுபாட்டை உறுதி செய்யுமாறு சர்வதேச சட்டவல்லுநர்கள் ஆணைக்குழு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இன்றைய ...

Page 893 of 1227 1 892 893 894 1,227
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு