Tag: BatticaloaNews

தமிழருக்கு அதிகாரத்தை வழங்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்து

தமிழருக்கு அதிகாரத்தை வழங்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்து

மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்தி தமிழருக்கு அதிகாரத்தை வழங்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் ...

மட்டு திராய்மடு மௌண்டன் கிட்ஸ் பாலர் பாடசாலை சிறார்களின் இல்ல விளையாட்டு நிகழ்வு

மட்டு திராய்மடு மௌண்டன் கிட்ஸ் பாலர் பாடசாலை சிறார்களின் இல்ல விளையாட்டு நிகழ்வு

மட்டக்களப்பு திராய்மடு மௌண்டன் கிட்ஸ் பாலர் பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டி அதிபர் திருமதி.மகீமா நந்தகுமார் தலைமையில் நேற்று முன்தினம் (25) இடம்பெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம ...

வங்கியில் பணம் இல்லாமல் காசோலை வழங்கினால் சிறைத்தண்டனை

வங்கியில் பணம் இல்லாமல் காசோலை வழங்கினால் சிறைத்தண்டனை

நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றப்பட உள்ள ஒரு திருத்தத்தின் கீழ் வங்கியில் போதுமான நிதி இல்லாமல் காசோலையை வழங்கும் ஒருவர், அபராதம் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனைக்கு ...

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் தனிமையில் இருந்த பெண்ணின் கையை பிடித்து இழுக்க முற்பட்ட கல்யாண புரோக்கருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் தனிமையில் இருந்த பெண்ணின் கையை பிடித்து இழுக்க முற்பட்ட கல்யாண புரோக்கருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் வீடு ஒன்றில் அத்துமீறி உள்நுழைந்து, தனிமையில் இருந்த பெண்ணின் கையைப்பிடித்து இழுக்க முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட திருமணசேவை புரோக்கரை எதிர்வரும் ...

வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசியப் பாடசாலையில் சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு

வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசியப் பாடசாலையில் சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு

அண்மையில் வெளியான கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் 2024(2025) தோற்றி சிறந்த பெறுபேற்றினைப் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசியப் பாடசாலையில் நடைபெற்றது. 1995 ...

திருகோணமலை- வாகரை வரையிலான கடற்கரை பகுதிகளில் காற்றின் வேகம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு

திருகோணமலை- வாகரை வரையிலான கடற்கரை பகுதிகளில் காற்றின் வேகம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களுடன் காலி, மாத்தறை மாவட்டங்களில் இன்று (27) பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மத்திய மலைநாட்டின் ...

முஸ்லிம்களின் சம்மதமில்லாமல் வட, கிழக்கு இணைப்பில்லை என்பதே இரா.சம்பந்தன் ஐயாவின் நிலைப்பாடு; ரவூப் ஹக்கீம் எம்.பி

முஸ்லிம்களின் சம்மதமில்லாமல் வட, கிழக்கு இணைப்பில்லை என்பதே இரா.சம்பந்தன் ஐயாவின் நிலைப்பாடு; ரவூப் ஹக்கீம் எம்.பி

முஸ்லிம்களின் சம்மதமில்லாமல் ஒரு போதும் வட, கிழக்கு இணைப்பில்லை என மறைந்த அபூர்வ ஆளுமை இரா.சம்பந்தன் ஐயா தனது உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார் என ரவூப் ஹக்கீம் ...

ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகளை பரவலாக்குவது குறித்து கிழக்கு மாகாண அதிகாரிகளுக்கு விளக்கம்

ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகளை பரவலாக்குவது குறித்து கிழக்கு மாகாண அதிகாரிகளுக்கு விளக்கம்

ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகளை பிராந்திய மட்டத்திற்கு பரவலாக்குவது தொடர்பான விசேட செயலமர்வுத் தொடரின் கிழக்கு மாகாண செயலமர்வு இன்று (26) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி ...

யாழில் வடமராட்சிப் பகுதியில் 1.2 பில்லியன் மதிப்புள்ள கேரள கஞ்சா மீட்பு; ஒருவர் கைது

யாழில் வடமராட்சிப் பகுதியில் 1.2 பில்லியன் மதிப்புள்ள கேரள கஞ்சா மீட்பு; ஒருவர் கைது

யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில், சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 1.2 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண இராணுவ புலனாய்வுப் பிரிவு, நெல்லியடி ...

கம்போடியா – தாய்லாந்து மோதல் குறித்து கவலை வௌியிட்ட இலங்கை

கம்போடியா – தாய்லாந்து மோதல் குறித்து கவலை வௌியிட்ட இலங்கை

கம்போடியா - தாய்லாந்து எல்லையில் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை குறித்து இலங்கை அரசாங்கம் தனது கவலையை வெளிப்படுத்துவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அகிம்சை, இரக்கம் மற்றும் அமைதியான ...

Page 899 of 1228 1 898 899 900 1,228
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு