Tag: BatticaloaNews

மட்டக்களப்பில் 216 வீடுகளை புனரமைக்க ரூ.43.2 மில்லியன் நிதி ஒதுக்கீடு

மட்டக்களப்பில் 216 வீடுகளை புனரமைக்க ரூ.43.2 மில்லியன் நிதி ஒதுக்கீடு

மட்டக்களப்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க 'நாடே முதன்மை' எனும் தொனிப்பொருளிற்கு அமைய வீடுகள் சேதமடைந்தவர்களின் வீடுகளை புனர் நிர்மாணிப்பதற்கு முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 65 பேருக்கு 60 ...

வெலிகம சஹான் நாடு கடத்தப்பட்ட பின்னர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது

வெலிகம சஹான் நாடு கடத்தப்பட்ட பின்னர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல் குழுவின் உறுப்பினராகக் கருதப்படும் வெலிகம சஹான் என்று அழைக்கப்படும் ஹிக்கடுவ லியனகே சஹான் சிசிகலும் என்பவர் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் நேற்று ...

அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு

அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு

வங்கக்கடலில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் இன்று (29) அதிகாலை 6.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய தேசிய நிலநடுக்கவியல் மையம் ...

ரயில் சாரதிகள் இன்று நள்ளிரவு முதல் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானம்

ரயில் சாரதிகள் இன்று நள்ளிரவு முதல் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானம்

பல கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் சாரதிகள் இன்று (29) நள்ளிரவு முதல் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். ரயில் இயந்திர பொறியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்தன ...

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பம்

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பம்

வடக்கின் குடும்ப விழாவாக வர்ணிக்கப்படும், வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பமாகிறது. இன்று காலை இடம்பெறவுள்ள கொடியேற்றத்துடன் மகோற்சவ பெருவிழா ...

மனித புதைகுழி குறித்து நிபுணர்களின் ஈடுபாட்டை உறுதி செய்யுமாறு அரசுக்கு சர்வதேச சட்டவல்லுநர்கள் ஆணைக்குழு வலியுறுத்து

மனித புதைகுழி குறித்து நிபுணர்களின் ஈடுபாட்டை உறுதி செய்யுமாறு அரசுக்கு சர்வதேச சட்டவல்லுநர்கள் ஆணைக்குழு வலியுறுத்து

செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளில் சர்வதேச மேற்பார்வை மற்றும் நிபுணர்களின் ஈடுபாட்டை உறுதி செய்யுமாறு சர்வதேச சட்டவல்லுநர்கள் ஆணைக்குழு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இன்றைய ...

யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் குடும்பத்தாரின் சடலங்கள் மீட்பு

யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் குடும்பத்தாரின் சடலங்கள் மீட்பு

யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், அவரது மனைவி மற்றும் மகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பேராதனை - யஹலதென்ன - சுனிலகம பகுதியில் உள்ள வீட்டில் அவர்களின் ...

அதிகாரிக்கு இலஞ்சம் வழங்க வேண்டும் என கூறி பதிவு சான்றிதழை மாற்ற 30 ஆயிரம் கேட்ட இடைத்தரகர் கைது

அதிகாரிக்கு இலஞ்சம் வழங்க வேண்டும் என கூறி பதிவு சான்றிதழை மாற்ற 30 ஆயிரம் கேட்ட இடைத்தரகர் கைது

மோட்டார் சைக்கிள் ஒன்றின் பதிவு சான்றிதழை மாற்றுவதற்காக 30 ஆயிரம் ரூபா இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் இடைத்தரகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் திங்கட்கிழமை (28) ...

முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் புலனாய்வுத் துறையினரால் கைது

முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் புலனாய்வுத் துறையினரால் கைது

முன்னாள் டிஐஜி பிரியந்த ஜெயக்கொடி குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கெஹெல் பத்தர பத்மே என்ற ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் தனக்கு கொலை ...

நாட்டில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை; சுகாதார அமைச்சு

நாட்டில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை; சுகாதார அமைச்சு

நாட்டில் மிகவும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழுவின் ...

Page 893 of 1227 1 892 893 894 1,227
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு