Tag: internationalnews

பாடசாலை நேரம் அதிகரிக்கப்பட்டால் ஆசிரியர் சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டும்; சுயாதீன ஆசிரியர் சேவை சங்கம்

பாடசாலை நேரம் அதிகரிக்கப்பட்டால் ஆசிரியர் சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டும்; சுயாதீன ஆசிரியர் சேவை சங்கம்

அரசாங்கம் பாடசாலை நேரத்தை 30 நிமிடங்கள் நீட்டிக்க நடவடிக்கை எடுத்தால், அது ஆசிரியர்களுக்கு மேலதிக கடமைகள் மற்றும் பொறுப்புகளை ஏற்படுத்தும் என்றும், அதற்கேற்ப சம்பள உயர்வு வழங்கப்பட ...

ஒரே பாலின திருமணம் என்பது மனித உரிமை அல்ல, அதை அனுமதிக்கக்கூடாது; பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

ஒரே பாலின திருமணம் என்பது மனித உரிமை அல்ல, அதை அனுமதிக்கக்கூடாது; பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

ஒரே பாலின திருமணம் என்பது மனித உரிமை அல்ல, அதை அனுமதிக்கக்கூடாது என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். பேருவளை புனித அன்னாள் தேவாலயத்தில் ...

மருதானை பொலிஸ் நிலைய மூன்று கான்ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம்

மருதானை பொலிஸ் நிலைய மூன்று கான்ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம்

மருதானை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குறித்த மூவருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரருடன் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது ...

அம்பாறையில் ரிஎம்விபி முகாங்கள் மற்றும் மயானங்களில் சிஐடி சோதனை;இனியபாரதியின் இரண்டாவது சகா கைது

அம்பாறையில் ரிஎம்விபி முகாங்கள் மற்றும் மயானங்களில் சிஐடி சோதனை;இனியபாரதியின் இரண்டாவது சகா கைது

இனிய பாரதியின் சககாவான தொப்பிமனாப் என்றழைக்கப்படும் முன்னாள் திருக்கோவில் பிரசே சபை உறுப்பினரான சி.விக்கினேஸ்வரன் இன்று (27) மாலை சிஐடியினர் கைது செய்ததுடன் அம்பாறை மாவட்ட தமிழ் ...

கிழக்கு மாகாண மூத்த தேரருக்கு பாதுகாப்பு மீளப் பெறப்படவில்லை; பொலிஸ் திணைக்களம்

கிழக்கு மாகாண மூத்த தேரருக்கு பாதுகாப்பு மீளப் பெறப்படவில்லை; பொலிஸ் திணைக்களம்

கிழக்கு மாகாணத்தில் மூத்த பௌத்த தேரர் ஒருவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு மீளப் பெறப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவலை இலங்கை பொலிஸ் திணைக்களம் மறுத்துள்ளது. பொலிஸ் திணைக்களம் ...

கர்ப்பிணி மானை வேட்டையாடிய சம்பவம் தொடர்பில் இரு பொலிஸ் சார்ஜன்ட்கள் உட்பட மூவர் கைது

கர்ப்பிணி மானை வேட்டையாடிய சம்பவம் தொடர்பில் இரு பொலிஸ் சார்ஜன்ட்கள் உட்பட மூவர் கைது

கலேவெல, மகுலுகஸ்வெவ, ஹீனுகல வனப்பகுதியில் கர்ப்பிணி மான் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, மேலும் பல தகவல்கள் வௌியாகியுள்ளதாக ...

பகிடிவதையால் உயிரிழந்த மாணவன் தொடர்பில் ஐந்து பேர் கொண்ட குழுவின் அறிக்கை ஒப்படைப்பு

பகிடிவதையால் உயிரிழந்த மாணவன் தொடர்பில் ஐந்து பேர் கொண்ட குழுவின் அறிக்கை ஒப்படைப்பு

சபரகமுவ பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் மாணவனொருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழுவின் அறிக்கை, பல்கலைகழக உபவேந்தரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சபரகமுவ பல்கலைக்கழக ...

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஓராண்டு நினைவேந்தல்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஓராண்டு நினைவேந்தல்

இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி பெருந்தலைவருக்கு நினைவஞ்சலி நிகழ்வு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வவுணதீவு பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் இன்று (27) பிரதேச சபைக்குரிய மண்டபத்தில் மறைந்த ...

சமூக ஊடகங்கள் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வு ; போதைப்பொருளுடன் 21 பேர் கைது

சமூக ஊடகங்கள் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வு ; போதைப்பொருளுடன் 21 பேர் கைது

கடுவலை, வெலிவிட்ட பகுதியில் சமூக ஊடகங்கள் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வு ஒன்றில் போதைப்பொருட்களுடன் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த ...

காசாவில் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் தற்காலிக போர் நிறுத்தம்

காசாவில் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் தற்காலிக போர் நிறுத்தம்

மனிதாபிமான உதவிகளை விநியோகிக்க அனுமதிக்கும் வகையில், இன்று (27) முதல் காசா பகுதியில் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் போர் நடவடிக்கைகளை நிறுத்துவதாக இஸ்ரேலியப் படைகள் ...

Page 893 of 1215 1 892 893 894 1,215
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு