Tag: BatticaloaNews

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவிற்கு விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவிற்கு விளக்கமறியல்

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான ...

விடுதலைப் புலிகளால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும்- யாழிலிருந்து எழுந்துள்ள குரல்

விடுதலைப் புலிகளால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும்- யாழிலிருந்து எழுந்துள்ள குரல்

இலங்கையில் யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் மற்றும் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென யாழ் சிவில் சமூக அமைப்பின் ...

ஐ.நா.வில் சுவிட்சர்லாந்தின் இளைஞர் பிரதிநிதியாக ஈழத் தமிழ்ப் பெண் ஹனிஷா சூசை

ஐ.நா.வில் சுவிட்சர்லாந்தின் இளைஞர் பிரதிநிதியாக ஈழத் தமிழ்ப் பெண் ஹனிஷா சூசை

23 வயதான ஹனிஷா சூசை, ஈழத் தமிழ்ப் பின்னணியிலுள்ளவர், சுவிட்சர்லாந்தின் ஐக்கிய நாடுகள் சபைக்கான இளைஞர் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பன்மொழி திறன்கள் மற்றும் சமூக பங்களிப்பில் முன்னேற்றம் ...

மீமுரே வீதியில் பயணிப்போருக்கான அறிவிப்பு

மீமுரே வீதியில் பயணிப்போருக்கான அறிவிப்பு

ஹுன்னஸ்கிரிய-மீமுரே வீதியில் உள்ள கைகாவல பாலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த தெரிவித்தார். இதனால், பாலம் பழுதுபார்க்கப்படும் வரை மீமுரேவுக்கு வருவதைத் தவிர்க்குமாறு ...

மட்டக்களப்பில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

மட்டக்களப்பில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (5) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் ...

பாகிஸ்தான் வீட்டில் இருந்து தப்பி மக்களைத் தாக்கிய வளர்ப்பு சிங்கம்

பாகிஸ்தான் வீட்டில் இருந்து தப்பி மக்களைத் தாக்கிய வளர்ப்பு சிங்கம்

பாகிஸ்தானின் லாஹுர் நகரத்தில் வீட்டிலிருந்து தப்பிய வளர்ப்பு சிங்கம், சாலையில் சென்ற மக்களைத் தாக்கியதில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். லாஹுர் நகரத்திலுள்ள ஒரு ...

பல்கலைக்கழக மாணவியின் முகநூலுக்கு நிர்வாண புகைப்படங்கள், காணொளிகளை பகிர்ந்து மிரட்டிய நபர் கைது

பல்கலைக்கழக மாணவியின் முகநூலுக்கு நிர்வாண புகைப்படங்கள், காணொளிகளை பகிர்ந்து மிரட்டிய நபர் கைது

வயம்ப பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரின் முகநூல் கணக்கிற்கு மாணவியின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிர்ந்து மிரட்டியதாக கூறப்படும் இளைஞன் ஒருவர் வடமேல் மாகாண ...

செயற்கை நுண்ணறிவு மூலம் சிங்கள தமிழ் மொழிபெயர்ப்பு மென்பொருள் உருவாக்கம்

செயற்கை நுண்ணறிவு மூலம் சிங்கள தமிழ் மொழிபெயர்ப்பு மென்பொருள் உருவாக்கம்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளுக்கான மொழிபெயர்ப்பு மென்பொருளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மொறட்டுவ பல்கலைக்கழகம் ...

ஜேர்மனி கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ; மக்கள் வெளியேற்றம்

ஜேர்மனி கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ; மக்கள் வெளியேற்றம்

ஜேர்மனி கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால், அங்கு வசிக்கும் 100-க்கும் அதிகமான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஜேர்மனியின் கிழக்கு திசையில் அமைந்துள்ள, சாக்ஸோனி ...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் போலி மருந்து சீட்டை தயாரித்து மாத்திரை பெற முயற்சித்த சிற்றூழியர் கைது

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் போலி மருந்து சீட்டை தயாரித்து மாத்திரை பெற முயற்சித்த சிற்றூழியர் கைது

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் போலியாக வைத்தியர் மருந்து சீட்டை தயாரித்து முறைகேடாக விலை உயர்ந்த நோய் வலிக்கான றமடோல் (வுசுயுஆயுனுழுடு என்ற மாத்திரையை தனியார் ஒருவரை வைத்து ...

Page 895 of 1171 1 894 895 896 1,171
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு