Tag: Batticaloa

உயர்தர வகுப்பு மாணவனின் முகத்தில் பலமுறை தாக்கிய ஆசிரியர்; பொலிஸார் விசாரணை

உயர்தர வகுப்பு மாணவனின் முகத்தில் பலமுறை தாக்கிய ஆசிரியர்; பொலிஸார் விசாரணை

கினிகத்தேனை பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் உயர்தர வகுப்பு மாணவர் ஒருவர், ஆசிரியரால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. தாக்கப்பட்டதில் காயமடைந்த மாணவன் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன், ...

காட்டில் ஒரு காருக்குள் எரிந்த நிலையில் ஒருவரின் சடலம் மீட்பு

காட்டில் ஒரு காருக்குள் எரிந்த நிலையில் ஒருவரின் சடலம் மீட்பு

மஹாவாவின் தியபாத்தே பகுதியில் உள்ள ஒரு காட்டில் ஒரு காருக்குள் எரிந்த நிலையில் ஒரு நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த ...

திருகோணமலை மீனவர்கள் எதிர்நோக்கம் பிரச்சினைகளுக்கு அரசு தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும்;பிரதி அமைச்சர் ரத்னா கமகே உறுதி

திருகோணமலை மீனவர்கள் எதிர்நோக்கம் பிரச்சினைகளுக்கு அரசு தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும்;பிரதி அமைச்சர் ரத்னா கமகே உறுதி

திருகோணமலை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றது. அதேபோன்று இந்த மாவட்டத்தின் மீன்பிடித் துறையை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் ...

பொலன்னறுவை பேருந்து நிலையத்தில் ஊழியர்களிடையே மோதல் – ஐந்து பேர் காயம்

பொலன்னறுவை பேருந்து நிலையத்தில் ஊழியர்களிடையே மோதல் – ஐந்து பேர் காயம்

பொலன்னறுவை பேருந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கும் தனியார் பேருந்து ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து ஐந்து பேர் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் இலங்கை ...

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளருக்கு விளக்கமறியல்

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளருக்கு விளக்கமறியல்

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காக இன்று (26) காலை ...

1580 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கிண்ணியாவில் இளைஞன் கைது

1580 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கிண்ணியாவில் இளைஞன் கைது

1580 வெளிநாட்டு சிகரெட்டுகளை தனது உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், நேற்று(25) இரவு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். கிண்ணியா - முனைச்சேனை பிரதேசத்தை ...

ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுதலையான முன்னாள் அமைச்சரின் மனைவி; மற்றுமொரு மோசடி அம்பலம்

ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுதலையான முன்னாள் அமைச்சரின் மனைவி; மற்றுமொரு மோசடி அம்பலம்

முன்னாள் அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவின் மனைவி மேரி ஜூலியட் மோனிகா பெர்னாண்டோவின் விடுதலையும், சர்ச்சைக்குரிய ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பதவி நீக்கம் செய்யப்பட்ட ...

ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் முதலாவது அமர்வு

ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் முதலாவது அமர்வு

மட்டக்களப்பு - ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் முதலாவது அமர்வு இன்று 26. நடைபெற்றது. தவிசாளர் முத்துப்பிள்ளை முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். ...

வெலிஓயா பெரும்பான்மை இனத்தவர்களுக்கு இறங்குதுறை வழங்கமுடியாது; ரவிகரன் எம்.பி திட்டவட்டம்

வெலிஓயா பெரும்பான்மை இனத்தவர்களுக்கு இறங்குதுறை வழங்கமுடியாது; ரவிகரன் எம்.பி திட்டவட்டம்

வெலிஓயா பகுதியில் அத்துமீறி குடியேறியுள்ள பெரும்பான்மை இனத்தவர்களுக்கு முல்லைத்தீவு கடற்கரைப்பகுதிகளில் கடற்றொழில் மேற்கொள்ள இறங்குதுறை வழங்கமுடியாதென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். அதேவேளை கடந்த ...

அரசே புதிய மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்காதே..!; சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு யாழில்  போராட்டம்

அரசே புதிய மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்காதே..!; சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு யாழில் போராட்டம்

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்றையதினம் (26) சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. போதைப்பொருள் பாவனையானது அதிகரித்து காணப்படுகின்ற ...

Page 901 of 1141 1 900 901 902 1,141
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு