உயர்தர வகுப்பு மாணவனின் முகத்தில் பலமுறை தாக்கிய ஆசிரியர்; பொலிஸார் விசாரணை
கினிகத்தேனை பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் உயர்தர வகுப்பு மாணவர் ஒருவர், ஆசிரியரால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. தாக்கப்பட்டதில் காயமடைந்த மாணவன் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன், ...










