Tag: internationalnews

மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்த மூன்று பேர் கைது

மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்த மூன்று பேர் கைது

மோட்டார் சைக்கிள் திருட்டு கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை கிரியுல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது. குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கிரியுல்ல பொலிஸ் ...

சர்வஜன அதிகாரம் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் நியமனம்

சர்வஜன அதிகாரம் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் நியமனம்

சர்வஜன அதிகாரம் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவராக பிரபல வர்த்தகரான ரி. ஹரிப் பிரதாப் நியமிக்கப்பட்டார்.  அதற்கான நியமன கடிதத்தினை வெள்ளிக்கிழமை (18) கட்சி காரியாலயத்தில் வைத்து ...

யாழில் மண்ணில் புதைந்த நிலையில் எறிகணை மீட்பு

யாழில் மண்ணில் புதைந்த நிலையில் எறிகணை மீட்பு

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு வத்திராயன் முருகன் கோயில் அருகே, நேற்று (18) பிற்பகல் வீடு கட்ட அத்திவாரம் இடும் பணியின்போது மண்ணில் புதைந்திருந்த வெடிக்காத எறிகணை ...

மத்திய மலைநாட்டில் பெய்த கனமழையால் மண்சரிவு

மத்திய மலைநாட்டில் பெய்த கனமழையால் மண்சரிவு

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் பெய்த கனமழையால், ஹட்டன் சமனலகம காலனியில் உள்ள வீடொன்றில் இன்று (19) அதிகாலை 4:30 மணியளவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

மட்டு கல்லாறு பாலத்தின் வடிச்சல் குழாய்கள் அடைப்பை சீர் செய்து விவசாயிகள் மக்களை வெள்ள அபாயத்தில் இருந்து காப்பாற்றுமாறு கோரிக்கை

மட்டு கல்லாறு பாலத்தின் வடிச்சல் குழாய்கள் அடைப்பை சீர் செய்து விவசாயிகள் மக்களை வெள்ள அபாயத்தில் இருந்து காப்பாற்றுமாறு கோரிக்கை

மட்டக்களப்பு கோட்டை கல்லாறு பாலத்தின் வடிச்சல் குழாய்கள் மணலால் மற்றும் புற்களால் அடைபட்டுள்ளதால் மழை காலத்தில் வெள்ள நீர் கடலுக்குள் வழிந்தோட முடியாததையடுத்து மட்டக்களப்பு மற்றும் குடிமனைகள் ...

புத்தள உடப்பு கடற்கரையில் மேலெழுந்த கடலலைகள்; அவலத்தில் மீனவர்கள்

புத்தள உடப்பு கடற்கரையில் மேலெழுந்த கடலலைகள்; அவலத்தில் மீனவர்கள்

புத்தளம் மாவட்டம் - உடப்பு பகுதியிலுள்ள கடலோரத்தில் வீசும் தென் மேல் பருவக்காற்றின் வேகத்தால் கடலைகள் இன்று காலை உயர்ந்து காணப்பட்டது. கடல் அலைகளின் உயரத்தால் நீரின் ...

காணித் தகராறால் இளம் யுவதி ஒருவர் வெட்டிப் படுகொலை; அம்பாந்தோட்டையில் சம்பவம்

காணித் தகராறால் இளம் யுவதி ஒருவர் வெட்டிப் படுகொலை; அம்பாந்தோட்டையில் சம்பவம்

காணித் தகராறால் இளம் யுவதி ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது இந்தக் கொடூர சம்பவம் அம்பாந்தோட்டை, கட்டுவனை பிரதேசத்தில் நேற்று (18) வெள்ளிக்கிழமை இரவு ...

கொலைக் குற்றவாளிகள் தப்ப முடியாது அவர்களுக்குத் தண்டனை உறுதி; அமைச்சர் பிமல்

கொலைக் குற்றவாளிகள் தப்ப முடியாது அவர்களுக்குத் தண்டனை உறுதி; அமைச்சர் பிமல்

"கொலைக் குற்றவாளிகளைப் பாதுகாக்கவே ரணில் - ராஜபக்ஷ தரப்பு ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன உள்ளிட்ட திறமையான அதிகாரிகளைப் பதவியில் இருந்து நீக்கியது. ஆனால், எமக்கு எந்தத் ...

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 21 இந்தியர்கள் கைது!

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 21 இந்தியர்கள் கைது!

சுற்றுலா விசா மூலம் நாட்டிற்கு வந்து, விசா காலாவதியான பிறகும், கிருலப்பனை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்து, ஒன்லைன் சூதாட்ட மோசடியில் ஈடுபட்டிருந்த 21 ...

உதவி பிரதேச செயலாளர் தீயில் எரிந்த விவகாரம்; கணவர் பொலிஸாரால் கைது

உதவி பிரதேச செயலாளர் தீயில் எரிந்த விவகாரம்; கணவர் பொலிஸாரால் கைது

சாவகச்சரி பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக பணிபுரிந்து வந்த பெண் கடந்த வெள்ளிக்கிழமை கடும் தீ காயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் ...

Page 909 of 1215 1 908 909 910 1,215
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு