மடகஸ்காரில் சிக்கியுள்ள 8 இலங்கை கடற்றொழிலாளர்கள்; மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாகத் தகவல்
மடகஸ்கார் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, இலங்கை கடற்றொழிலாளர்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 2ஆம் திகதி சர்வதேச கடல் பகுதியில் வைத்து மடகஸ்கார் ...










