Tag: internationalnews

ஓட்டமாவடி தவிசாளர் கட்சிக்கு எதிராக செயற்பட்ட சிலருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை; அமீர் அலி

ஓட்டமாவடி தவிசாளர் கட்சிக்கு எதிராக செயற்பட்ட சிலருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை; அமீர் அலி

இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தீர்மானத்துக்கு எதிராகவும் கட்சியின் கட்டுக்கோப்பை மீறியும் கட்சி யாப்புக்கு விரோதமாக கட்சி மாறி தவிசாளரான பைரூஸ் உட்பட சில இடங்களில் இவ்வாறு ...

வத்தளை அல்விஸ்வத்த பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

வத்தளை அல்விஸ்வத்த பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

வத்தளை, ஹெகித்த, அல்விஸ்வத்த பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். குறித்த நபரின் வீட்டில் நேற்று (19) இரவு இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ...

வட்டவளையில் போக்குவரத்து பாதிப்பு

வட்டவளையில் போக்குவரத்து பாதிப்பு

வட்டவளை அகரவத்தை ஊடாக வெளிஓயா வீதியில் சைபிரஸ் மரமொன்று வீதியின் குறுக்கே வீழ்ந்துள்ளமையினால் குறித்த வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் கடும் கற்றுடன் கூடிய ...

செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணி மேற்கொள்வது தேவையற்றது; உதய கம்மன்பில

செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணி மேற்கொள்வது தேவையற்றது; உதய கம்மன்பில

யுத்தம் நடந்த மண்ணில் எங்கு தோன்றினாலும் மனிதப் புதைகுழிகள் இருக்கத்தான் செய்யும். செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணி மேற்கொள்வது தேவையற்றது என பிவிதுரு ஹெல உறுமயவின் ...

மீமுரே கரபகொல்ல பகுதியில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 04 ஆக உயர்வு

மீமுரே கரபகொல்ல பகுதியில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 04 ஆக உயர்வு

மீமுரே கரபகொல்ல பகுதியில் நேற்று (19) பிற்பகல் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 04 ஆக உயர்ந்துள்ளது. குறித்த விபத்தில் சிக்கிய வேன், மேல் வளைவிலிருந்து ...

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (20) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ ...

சிறைச்சாலைகள் நெரிசலின் உச்சத்தில்; 33,000தை கடந்த கைதிகள் எண்ணிக்கை

சிறைச்சாலைகள் நெரிசலின் உச்சத்தில்; 33,000தை கடந்த கைதிகள் எண்ணிக்கை

நாட்டின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை 17ஆம் திகதி நிலவரப்படி 33,095 ஆக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெலிக்கடை சிறைச்சாலையில் மட்டும் 750 பேர் ...

வகுப்பறை மாணவர் எண்ணிக்கையை குறைப்பது புதிய கல்வி மறுசீரமைப்பு; பிரதமர் ஹரிணி

வகுப்பறை மாணவர் எண்ணிக்கையை குறைப்பது புதிய கல்வி மறுசீரமைப்பு; பிரதமர் ஹரிணி

வகுப்பறைகளில் மாணவர்களின் எண்ணிக்கையை 25-30 ஆகக் குறைப்பது புதிய கல்வி மறுசீரமைப்பின் முக்கிய இலக்காகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் ...

தலவத்துகொடவில் துப்பாக்கிச்சூடு சம்பவம்

தலவத்துகொடவில் துப்பாக்கிச்சூடு சம்பவம்

தலவத்துகொடவில் உள்ள ஒரு இரவு விடுதியின் முன் இன்று (19) அதிகாலை துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரு குழுக்களுக்கிடையிலான வாக்குவாதம் மோதலாக மாறியதைத் ...

50 பெண் ஓட்டுநர், நடத்துனர் நியமனம்; இலங்கை போக்குவரத்து சபை தீர்மானம்

50 பெண் ஓட்டுநர், நடத்துனர் நியமனம்; இலங்கை போக்குவரத்து சபை தீர்மானம்

இலங்கை போக்குவரத்து சபை 50 பெண் ஓட்டுநர் நடத்துனர் பதவிகள் உட்பட 750 ஓட்டுநர் நடத்துனர்களை நியமிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, 425 ஓட்டுநர்கள் மற்றும் 275 ...

Page 907 of 1214 1 906 907 908 1,214
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு