Tag: internationalnews

தினமும் 3 கப்களுக்கு மேல் ” டீ ” குடிப்பீங்களா..? இந்த ஆபத்தை தெரிஞ்சுக்கிட்டா இனி செய்ய மாட்டீங்க..!

தினமும் 3 கப்களுக்கு மேல் ” டீ ” குடிப்பீங்களா..? இந்த ஆபத்தை தெரிஞ்சுக்கிட்டா இனி செய்ய மாட்டீங்க..!

பால் தேநீரில் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்திருப்பதால், இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவது, செரிமானத்துக்கு உதவுவது மற்றும் மன அழுத்தத்தை குறைப்பது என பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. ...

தென்கிழக்கு பல்கலைக்கழக 1ம் வருட மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்கள் தாக்குதல்

தென்கிழக்கு பல்கலைக்கழக 1ம் வருட மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்கள் தாக்குதல்

அம்பாறை மாவட்டம் ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட 1ம் வருட மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 9 மாணவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ...

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு தனது சகாவை நியமிக்க ஜனாதிபதி முயற்சி

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு தனது சகாவை நியமிக்க ஜனாதிபதி முயற்சி

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு தனது சகாவை நியமித்துக்கொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சூழ்ச்சி செய்துவருவதாக குற்றஞ்சாட்டினார் பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில. மக்கள் தவறுதலாகவே ...

தமிழரசுக்கட்சி முன்னெடுக்கும் நல்ல திட்டங்கள் மக்களுக்கு சென்றடையகூடாது என சிலர் நினைக்கின்றனர்; இரா.சாணக்கியன்

தமிழரசுக்கட்சி முன்னெடுக்கும் நல்ல திட்டங்கள் மக்களுக்கு சென்றடையகூடாது என சிலர் நினைக்கின்றனர்; இரா.சாணக்கியன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சில உள்ளுராட்சி சபைகளில் இலங்கை தமிழரசுக்கட்சி முன்னெடுக்கும் நல்ல திட்டங்கள் மக்களுக்கு சென்றடையகூடாது, அது மக்களுக்கு சென்றடையாவிட்டால் அதன்மூலம் மக்களின் எதிர்ப்பு தமிழரசுக்கட்சிக்கு வரும் ...

மொரட்டுவ நகரில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

மொரட்டுவ நகரில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

மொரட்டுவ நகரில் போலி நாணயத்தாள்களுடன் ஒரு சந்தேக நபரை மொரட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (14) மாலை இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், சந்தேக நபர் 10 ...

இன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் தபால் ஊழியர்கள் மேலதிக நேர வேலைநிறுத்தப் போராட்டம்

இன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் தபால் ஊழியர்கள் மேலதிக நேர வேலைநிறுத்தப் போராட்டம்

.தபால் துறையில் நிலவும் கடுமையான பணிச்சூழல் மற்றும் நிர்வாக அலுவலக ஊழியர்கள் மீதான அழுத்தங்களைக் கண்டித்து, கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணி இன்று (15) நள்ளிரவு முதல் ...

துருக்கி அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ பரவல் – குழந்தை உட்பட 3 பேர் பலி

துருக்கி அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ பரவல் – குழந்தை உட்பட 3 பேர் பலி

துருக்கி தலைநகர் அங்காராவில் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இதில் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்நிலையில், இந்தக் குடியிருப்பின் 4 ஆவது தளத்தில் திடீரென தீப்பிடித்தது. அதன்பின் ...

கைது செய்யப்பட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளுக்கு பிணை

கைது செய்யப்பட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளுக்கு பிணை

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் பெண் உதவி செயலாளரையும் ஏனைய இரண்டு அதிகாரிகளையும் பிணையில் விடுதலை ...

செப்டெம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் ஒன்லைன் மூலம் அபராதம் செலுத்தும் வசதி

செப்டெம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் ஒன்லைன் மூலம் அபராதம் செலுத்தும் வசதி

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் ஒன்லைன் ஊடாக நேரடியாக அபராதம் செலுத்தும் வசதி செயல்படுத்தப்படும் என்று ICTA பணிப்பாளர் சபை உறுப்பினர் ஹர்ஷ புரசிங்க ...

4601 சிகரெட்டுக்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது

4601 சிகரெட்டுக்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது

சட்டவிரோத சிகரெட்டுக்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்களை நிந்தவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாகசிகரெட்டுக்கள் விற்பனை ...

Page 920 of 1214 1 919 920 921 1,214
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு