Tag: BatticaloaNews

பதவி நீக்கப்பட்ட சிலமணி நேரத்தில் தனது உயிரை மாய்த்துக் கொண்ட ரஷ்ய அமைச்சர்

பதவி நீக்கப்பட்ட சிலமணி நேரத்தில் தனது உயிரை மாய்த்துக் கொண்ட ரஷ்ய அமைச்சர்

ரஷ்யாவின் போக்குவரத்து அமைச்சரான ரோமன் ஸ்டாரோவைட்டின் மரணம் தொடர்பிலான தகவல்கள் இதுவரை வெளியிடப்படாத நிலையிலும், அவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவித்துள்ளன. ...

அனுமதியில்லாமல் ஏறாவூர் பிரதேச வீதிகளில் கல் மற்றும் மண்ணை இறக்கிவைத்தால் நடவடிக்கை

அனுமதியில்லாமல் ஏறாவூர் பிரதேச வீதிகளில் கல் மற்றும் மண்ணை இறக்கிவைத்தால் நடவடிக்கை

மட்டக்களப்பு - ஏறாவூர்ப் பிரதேசத்திலுள்ள வீதிகளில் நகர சபையின் அனுமதியின்றி போக்குவரத்துத் தடை ஏற்படுத்தும் வகையில் கல் மற்றும் மண் உள்ளிட்ட கட்டடப் பொருட்களை இறக்கிவைப்பவர்களுக்கெதிராக உடனடி ...

பொலிஸ் சேவையில் 5000 வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை

பொலிஸ் சேவையில் 5000 வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை

பொலிஸ் பிரிவில் தற்போது 28,000 வெற்றிடங்கள் இருப்பதாகத் பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று (08) பாராளுமன்றத்தில் அவர் இதனைத் ...

தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK) உள்ளிட்ட தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுடனும், தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கி வரும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனும் பேச்சு நடத்தவிருப்பதாக தமிழ்த் ...

மட்டக்களப்பில் பத்மநாபா 35 வது தியாகிகள் தினம் அனுஷ்டிப்பு

மட்டக்களப்பில் பத்மநாபா 35 வது தியாகிகள் தினம் அனுஷ்டிப்பு

மட்டக்களப்பு மகிழடித்தீவில் யூன் 19 பத்மநாபா 35 வது தியாகிகள் தினத்தையிட்டு மக்கள் இல்லாத மண்ணை நேசிக்கவில்லை மக்களுக்காகவே மண்ணை நேசிக்கின்றோம் எனும் தொனிப் பொருளில் காத்தான்குடி, ...

ஆயுதப்படையினருக்கு உத்தரவிட்ட ஜனாதிபதி

ஆயுதப்படையினருக்கு உத்தரவிட்ட ஜனாதிபதி

நாடளாவிய ரீதியில் பொது அமைதியை நிலைநாட்டுமாறு அனைத்து ஆயுதம் தாங்கிய படையினருக்கும் அழைப்பு விடுத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விசேட உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு ...

மட்டக்களப்பு கருவப்பங்கேணியில் ரயில் மோதியதில் 23 வயது இளைஞன் உயிரிழப்பு

மட்டக்களப்பு கருவப்பங்கேணியில் ரயில் மோதியதில் 23 வயது இளைஞன் உயிரிழப்பு

மட்டக்களப்பு கருவப்பங்கேணி பகுதியில் ரயில் மோதியதில் 23 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று (8) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். கருவப்பங்கேணி ...

பயங்கரவாத தடை சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி விடுதலை

பயங்கரவாத தடை சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி விடுதலை

முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரிச் சங்க வவுனியா மாவட்ட தலைவருமான ஆனந்தவர்மன் எனும் அரவிந்தன் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக பயங்கரவாத தடைச் சட்டத்தில் தடுத்து ...

கந்தளாய் சூரியபுர பிரதேசத்தில் குடைசாய்ந்து விழுந்த டிப்பர் வாகனம்

கந்தளாய் சூரியபுர பிரதேசத்தில் குடைசாய்ந்து விழுந்த டிப்பர் வாகனம்

கந்தளாய் சூரியபுர பிரதேசத்தில் உள்ள சமகிபுர பகுதியில் நேற்று (07) மாலை மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் ஒன்று பாலம் இடிந்து விழுந்ததால் குடைசாய்ந்துள்ளது. இந்த விபத்தில் ...

தாதியர்களின் ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பதால் பல சிக்கல்கள் ஏற்படும்; தாதியர் சங்கம்

தாதியர்களின் ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பதால் பல சிக்கல்கள் ஏற்படும்; தாதியர் சங்கம்

தாதியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பதால் எதிர்காலத்தில் பல சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. ஓய்வு வயதை ...

Page 915 of 1197 1 914 915 916 1,197
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு