Tag: mattakkalappuseythikal

மட்டக்களப்பு மாநகரசபையின் 08 வது சபையின் இரண்டாவது பொதுக் கூட்டம்

மட்டக்களப்பு மாநகரசபையின் 08 வது சபையின் இரண்டாவது பொதுக் கூட்டம்

மட்டக்களப்பு மாநகரசபையின் 08 வது சபையின் இரண்டாவது பொதுக் கூட்டம் இன்றைய தினம் (19) மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் மாநகர சபா மண்டபத்தில் இடம்பெற்றது. ...

இலங்கை மெதடிஸ்த வடக்குக் கிழக்குத் திரு மாவட்ட அவையின் 62 ஆவது கூட்டத் தொடருக்கான அழைப்பு

இலங்கை மெதடிஸ்த வடக்குக் கிழக்குத் திரு மாவட்ட அவையின் 62 ஆவது கூட்டத் தொடருக்கான அழைப்பு

இலங்கை மெதடிஸ்த வடக்குக் கிழக்குத் திரு மாவட்ட அவையின் 62 ஆவது கூட்டத் தொடர் நாளை(20) மற்றும் நாளை மறுதினம்(21) ஆகிய திகதிகளில் அம்பாறை மாவட்டம் கோமாரி ...

கேகாலை – கண்டி மாவட்ட பிரதேச சபைகள் ஐக்கிய மக்கள் சக்தி வசம்

கேகாலை – கண்டி மாவட்ட பிரதேச சபைகள் ஐக்கிய மக்கள் சக்தி வசம்

எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட கேகாலை மற்றும் கண்டி மாவட்ட பிரதேச சபைகளில் ஐக்கிய மக்கள் சக்தி தனது அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. அதன்படி, கேகாலை மாவட்டத்தில் உள்ள அரநாயக்க ...

பயிர் சேதத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் அவதானம்

பயிர் சேதத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் அவதானம்

வனவிலங்குகளால் உணவு உற்பத்திக்கு (விவசாயம் மற்றும் பெருந்தோட்டத்துறை) ஏற்படும் சேதங்களை விஞ்ஞான பொறிமுறை ஊடாக முகாமைத்துவம் செய்வதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் நிலையான தீர்வுகளை கண்டறிந்து நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் செயலாளர் ...

நில ஒப்பந்த விவகாரத்தில் சிக்கப்பபோகும் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள்

நில ஒப்பந்த விவகாரத்தில் சிக்கப்பபோகும் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள்

குருநாகலில் 1,000 ஏக்கர் நில ஒப்பந்தத்தில் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள், பிரதி அமைச்சர் ஒருவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஈடுபட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்றையதினம்(19) நாடாளுமன்றில் ...

25 ஆண்டுகள் வரை கெட்டுப்போகாத உணவு அறிமுகப்படுத்திய ஐக்கிய அமீரகம்

25 ஆண்டுகள் வரை கெட்டுப்போகாத உணவு அறிமுகப்படுத்திய ஐக்கிய அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த "RED PLANET" என்ற நிறுவனம், 25 ஆண்டுகள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும் உணவு வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. "FREEZE DRYING" என்ற ...

பகிடிவதையே பல்கலை மாணவனின் தற்கொலைக்கு காரணம்; சி.ஐ.டி தகவல்

பகிடிவதையே பல்கலை மாணவனின் தற்கொலைக்கு காரணம்; சி.ஐ.டி தகவல்

சப்ரகமுவ பல்கலை மாணவன் பகிடிவதை காரணமாக தற்கொலை செய்துகொண்டமை சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் சமீபத்தில் பகிடிவதை காரணமாக தற்கொலை செய்துகொண்டமை ...

கெஹெலியவின் இரண்டு மகள்கள் மற்றும் மருமகன் கைது

கெஹெலியவின் இரண்டு மகள்கள் மற்றும் மருமகன் கைது

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் இரண்டு மகள்கள் மற்றும் மருமகன், சற்று நேரத்திற்கு முன்பு இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர் நிதிமோசடி, ...

காத்தான்குடி வீதி ஊடாக மட்டு போதனா வைத்தியசாலைக்கான போக்குவரத்து சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு வேண்டுகோள்

காத்தான்குடி வீதி ஊடாக மட்டு போதனா வைத்தியசாலைக்கான போக்குவரத்து சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு வேண்டுகோள்

காத்தான்குடி பழைய கல்முனை வீதி (ஊர் வீதி) ஊடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கான போக்குவரத்து சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு இலங்கை போக்குவரத்து சபையின் காத்தான்குடி முகாமையாளரிடம் நகர ...

இந்தியாவில் இலங்கையைச் சேர்ந்த தாயும் மகளும் கைது

இந்தியாவில் இலங்கையைச் சேர்ந்த தாயும் மகளும் கைது

போலியான இந்திய கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி இந்தியாவுக்குள் நுழைந்ததாகக் கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த ஒரு தாயும் மகளும் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த திங்களன்று அவர்கள் சென்னையை அடைந்த ...

Page 981 of 1212 1 980 981 982 1,212
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு