Tag: Batticaloa

திருகோணமலையில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரிப்பு

திருகோணமலையில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரிப்பு

திருகோணமலை மாவட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர தெரிவித்தார். சரோஜா குழந்தை பராமரிப்பு திட்டத்தினை நடைமுறைப்படுத்தல் திட்டத்தின் ...

பூஸா சிறைச்சாலை கைதிகள் கூரை மீது ஏறி போராட்டம்

பூஸா சிறைச்சாலை கைதிகள் கூரை மீது ஏறி போராட்டம்

பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐந்து கைதிகள் இன்று புதன்கிழமை (18) காலை சிறைச்சாலையின் கூரை மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் ...

கமேனியை எளிதாக கொலை செய்ய முடியும்; பரபரப்பை கிளப்பிவிட்ட டொனால்ட் ட்ரம்ப்

கமேனியை எளிதாக கொலை செய்ய முடியும்; பரபரப்பை கிளப்பிவிட்ட டொனால்ட் ட்ரம்ப்

ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இப்படியான சூழலில், இஸ்ரேல் பிரதமர் ...

கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக கடமையேற்ற இலங்கை நிர்வாக சேவை விசேட தர அதிகாரி ஏ.எல்.எம்.அஸ்மி

கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக கடமையேற்ற இலங்கை நிர்வாக சேவை விசேட தர அதிகாரி ஏ.எல்.எம்.அஸ்மி

கிழக்கு மாகாண விவசாய நீர்ப்பாசன, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, மீன்பிடி, கூட்டுறவு அபிவிருத்தி உணவு வழங்கலும் விநியோகத்திற்குமான அமைச்சின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவை விசேட தர ...

சபாநாயகரின் செயற்பாடு ஜனநாயக விரோதமானது என சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தில் முறைப்பாடு செய்ய ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்

சபாநாயகரின் செயற்பாடு ஜனநாயக விரோதமானது என சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தில் முறைப்பாடு செய்ய ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்

பாராளுமன்ற சபாநாயகரின் செயற்பாடு ஜனநாயக விரோதமானது என தெரிவித்து அவருக்கு எதிராக சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி ...

எந்த காரணத்துக்காகவும் செம்மணிப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்படக் கூடாது; யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்

எந்த காரணத்துக்காகவும் செம்மணிப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்படக் கூடாது; யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்

செம்மணிப் புதைகுழி விடயத்தில் நீதி நிலைநாட்டப்படுவதுடன், புதைகுழிகளின் நீட்சி அறியப்பட வேண்டும். எந்தவொரு காரணத்தை முன்னிறுத்தியும் புதைகுழி அகழ்வுகள் இடைநிறுத்தப்படக் கூடாது என யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் ...

அவிசாவளை வீதியில் பஸ் – லொறி நேருக்கு நேர் மோதி விபத்து

அவிசாவளை வீதியில் பஸ் – லொறி நேருக்கு நேர் மோதி விபத்து

இரத்தினபுரி - அவிசாவளை வீதியில் எஹெலியகொடை பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ...

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான ஓய்வூதியங்களை இரத்துச்செய்ய அமைச்சரவை அனுமதி

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான ஓய்வூதியங்களை இரத்துச்செய்ய அமைச்சரவை அனுமதி

1986 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க ஜனாதிபதி உரித்துக்கள் சட்டம் மற்றும் 1977 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டங்களை இரத்துச் ...

ஈரான் வான்வெளி முழுமையாக அமெரிக்க கட்டுப்பாட்டுக்குள்; டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு

ஈரான் வான்வெளி முழுமையாக அமெரிக்க கட்டுப்பாட்டுக்குள்; டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு

ஈரான் வான்வெளி முழுமையாக அமெரிக்க கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று (17) தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – ஈரான் இடையே மோதல் அதிகரித்து வரும் ...

மட்டக்களப்பில் 12 சபைகளையும் தோற்ற நீங்கள் மிச்சம் இருக்கின்றவற்றையும் தோற்பீர்கள்; அருண் ஹேமச்சந்திராவை பார்த்து கூறிய சாணக்கியன்

மட்டக்களப்பில் 12 சபைகளையும் தோற்ற நீங்கள் மிச்சம் இருக்கின்றவற்றையும் தோற்பீர்கள்; அருண் ஹேமச்சந்திராவை பார்த்து கூறிய சாணக்கியன்

மட்டக்களப்பில் 12 சபைகளையும் தோற்ற நீங்கள் மிச்சம் இருக்கின்றவற்றையும் தோற்பீர்கள் என அருண் ஹேமச்சந்திராவை பார்த்து சாணக்கியன் கூறிய சம்பவம் நேற்று (17) சபையில் இடம்பெற்றது. இது ...

Page 924 of 1140 1 923 924 925 1,140
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு