Tag: Battinaathamnews

அரச பேருந்தை விட்டு தனியே ஓடிய டயர்கள்!

அரச பேருந்தை விட்டு தனியே ஓடிய டயர்கள்!

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸொன்றின் பின்பக்க ஜோடி டயர்கள், பஸ்ஸை விட்டுவிட்டு 100 அடி தூரத்துக்கு உருண்டோடியதுடன், டயர் இல்லாமல் பஸ் முன்பாக பஸ் சுமார் ...

யூடியூப் தளத்திலும் சாதனை படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

யூடியூப் தளத்திலும் சாதனை படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

யூடியூப் தளத்தில் அதிவேகமாக 10 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைப் பெற்று கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலக சாதனை படைத்துள்ளார். ரொனால்டோ "UR-CRISTIANO" என்ற பெயரில் புதிய யூடியூப் ...

“தமிழ் பொது வேட்பாளருக்கு நான் ஆதரவு தெரிவிப்பதாக வெளியான செய்தி பொய்”; ஓய்வு பெற்ற மட்டு மறைமாவட்ட ஆயர் வண.ஜோசப் பொன்னையா தெரிவிப்பு!

“தமிழ் பொது வேட்பாளருக்கு நான் ஆதரவு தெரிவிப்பதாக வெளியான செய்தி பொய்”; ஓய்வு பெற்ற மட்டு மறைமாவட்ட ஆயர் வண.ஜோசப் பொன்னையா தெரிவிப்பு!

தமிழ் பொது வேட்பாளருக்கு மட்டு ஆயர் பூரண ஆதரவு தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் வெளிவந்த செய்தி மற்றும் நாடாளுமன்ற உறப்பினர்களான எம்.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோரை தவறாக நான் பேசியதாக ...

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் யுவதியின் சடலம் மீட்பு!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் யுவதியின் சடலம் மீட்பு!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - பாலைநகர் பகுதியில் இன்று வியாழக்கிழமை (22) காலை யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த யுவதி தவறான ...

உள்ளூராட்சி தேர்தல் விவகாரம்; நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியானது!

உள்ளூராட்சி தேர்தல் விவகாரம்; நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியானது!

கடந்த ஆண்டு மார்ச் 9ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்டபடி உள்ளூராட்சி தேர்தலை நடத்தாமல், தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் மற்றும் நிதியமைச்சராக இருந்த ஜனாதிபதி மக்களின் அடிப்படை மனித உரிமைகளை ...

விலகிய எவரையும் இணைத்துக்கொள்ள முடியாது; மஹிந்த திட்டவட்டம்!

விலகிய எவரையும் இணைத்துக்கொள்ள முடியாது; மஹிந்த திட்டவட்டம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவை தெரிவித்த எவரையும் மீண்டும் இணைத்து கொள்ளப்பட மாட்டார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ...

இலங்கையில் கைது செய்யப்பட்ட 35 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

இலங்கையில் கைது செய்யப்பட்ட 35 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 35 இந்திய மீனவர்களையும் அடுத்த மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கயறியலில் வைக்குமாறு ...

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு கொழும்பு மாநகர சபை எச்சரிக்கை!

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு கொழும்பு மாநகர சபை எச்சரிக்கை!

தமது அனுமதியின்றி அல்லது உரிய கட்டணத்தைச் செலுத்தாமல் தேர்தல் பிரசாரத்திற்காக நகர வீதிகள் அல்லது பொது இடங்களை அலங்கரிக்கும் எந்தவொரு வேட்பாளர் அல்லது அரசியல் கட்சியினருக்கும் எதிராக ...

சிறுவர் இல்லத்திலிருந்த நான்கு சிறுவர்கள் மாயம்!

சிறுவர் இல்லத்திலிருந்த நான்கு சிறுவர்கள் மாயம்!

வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்ல வீதி பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுவர் இல்லத்திலிருந்து நான்கு சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர். 16 மற்றும் 14 வயதுடைய ...

வட மாகாண வைத்தியசாலைகளுக்கு ஆளுநரின் அறிவுறுத்தல்!

வட மாகாண வைத்தியசாலைகளுக்கு ஆளுநரின் அறிவுறுத்தல்!

வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகள், அரச மருந்தகங்கள் ஆகியவற்றில் முன்னெடுக்கப்படும் சேவைகள் தொடர்பான தகவல் அடங்கிய பதாதைகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் ...

Page 795 of 893 1 794 795 796 893
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு